Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
4 posters
Page 1 of 1
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன், தாவூத் இப்ராகிம், இரு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளான். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வரும் அவன், தான் இறந்துவிட்டால் மும்பையில் தனது உடலை அடக்கம் செய்யும்படி விருப்பம் தெரிவித்து இருக்கிறான்.
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.
பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
மரணத்தின் விளிம்பில்...
56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.
மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்
தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.
இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகள்கள் திருமணம்
இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.
அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
போலீஸ்காரரின் மகன்
உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.
இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.
பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
மரணத்தின் விளிம்பில்...
56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.
மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்
தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.
இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகள்கள் திருமணம்
இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.
அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
போலீஸ்காரரின் மகன்
உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.
இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மரணப்படுக்கையில் தாவூத் இப்ராகிம் : உடலை மும்பையில் புதைக்க வேண்டுமாம்! .. ..
[color:33e3=#906]![மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Tamil-Daily-News-Paper_50463503600](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News-Paper_50463503600.jpg)
மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.
இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.
தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தினகரன்
![மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Tamil-Daily-News-Paper_50463503600](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News-Paper_50463503600.jpg)
மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.
இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.
தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தினகரன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
இவ்வளவு செய்தி பொதுமக்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தெரிந்திருக்கிறது , இவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று இந்தியா அரசுக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாயிருக்கிறது.
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)
Re: மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
இவனுடைய உடலை கூட இந்தியாவில் புதைக்க விட கூடாது.அப்படி செய்தால் அது மும்பை குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு நாம் செய்யும் பெரிய துரோகம் அதுதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாகிஸ்தானில்தான் வசிக்கிறான் தாவூத் இப்ராகிம்-ப.சிதம்பரம்
» பிரதமரான மோடி; பயத்தில் ஓடி ஒழியும் தாவூத் இப்ராகிம், கூட்டாளிகள்
» மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது
» தாவூத் இப்ராகிம் பற்றி பாகிஸ்தான் கூறியது பொய்; அத்வானி
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
» பிரதமரான மோடி; பயத்தில் ஓடி ஒழியும் தாவூத் இப்ராகிம், கூட்டாளிகள்
» மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது
» தாவூத் இப்ராகிம் பற்றி பாகிஸ்தான் கூறியது பொய்; அத்வானி
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|