புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி
மிக்க நன்றிகள் பானு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் கிச்சா........என்ன செய்ய சிறிது பிழையுடனாவது பேசுகிறார்களே என்று நினைத்து பெருமை கொள்ள வேண்டியது தான்........மிக்க நன்றிகள் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
தாய் மொழியாம் தமிழ் மொழி எந்தன் உயிர் மொழியாம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நல்ல கவிதை!!! உண்மைதான் கிச்சா தமிழ் என்பதை தமில் என்று உச்சரிப்பது மிக வருந்த வேண்டிய விடயம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
anandham jiivni wrote:"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
மிக்க நன்றிகள் ஜிவ்நீ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|