புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ அழுகுரல்......!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:53 pm

மயானமாய் மாறிய
மரணக்குழியில்
அம்மனமாய்
அழுகிய ஈழ உடல்

சிங்களத்து முள்வேலியில்
சிறைக்கெஞ்சிய உயிர்
வேடந்தாங்களாய்
வெளியேறிய சாபம்

கோழி கூடாரத்தில்
கொத்தி தின்னும்
பருக்கையாய்
பசியை மறந்த ஈழபாவிகள்

தாய்பால் அருந்திய
தமிழன் தலையில்லா
குருதிப்பால்
குடிக்கும் ஈழத்து மண்

கழுகுக்கும் காக்கைக்கும்
இரையாய் கருகிய உடல்கள்
இரத்தக் கரைகளாய்

உறவை பார்த்து அழுகும்
பச்சிளம் குமரிகள்
உடுத்த ஆடையில்லா
வெக்கத்தில்
முகத்தைமூடும்
ரத்தவிரல்கள்

சிங்கள வேலிகளுக்கு
சரீர பின்னலாய்
தன் மூச்சை நிறுத்த
சுதந்திரமில்லை
சுதந்திர தேசத்தில்

ஒற்றை கால்
மரத்தைப் போல்
சட்டைக்கால் போட்ட
சாம்பவான்கள்
நாடோடியாக

ஆறடி தோண்டவில்லை
அழுவதற்கும் யாருமில்லை
அடைக்கலம் பூண்ட
ஈழனுயிர்
அணையா விளக்காய்

உறவே அறியா உருவத்தில்
உதிர்ந்து தொங்கிய
மொட்டை சரீரங்கள்

விடியும் நாளை நோக்கி
விழித்திருக்கும்
ஊமை விழிகள்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 2:56 pm

கழுகுக்கும் காக்கைக்கும்
இரையாய் கருகிய உடல்கள்
இரத்தக் கரைகளாய்

ஆறடி தோண்டவில்லை
அழுவதற்கும் யாருமில்லை
அடைக்கலம் பூண்ட
ஈழனுயிர்
அணையா விளக்காய்

அருமையான வரிகள்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈழ அழுகுரல்......! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:59 pm

எழுதி பார்த்தேன் முன்னுரையாக ...?

வாழ்தியமைக்கு மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக