புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 1%
mruthun
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
3 Posts - 1%
mruthun
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நான் நலமில்லை......நீ..? Poll_c10நான் நலமில்லை......நீ..? Poll_m10நான் நலமில்லை......நீ..? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நலமில்லை......நீ..?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:55 pm

நான் நலமில்லை......நீ..? Images?q=tbn:ANd9GcQhBsf9II5ALq2vhLBy0HoZHenSfL42tgloP_5wNMSUC8VMamU7aOj1zI8n5Q

பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத
கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,
?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி
வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று
பதறினாள் என் அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது,
கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு
பேரு பண்ற தப்பும்மா!? என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம்
வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு
நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது… என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு
மோகினியைப் போல நீ காத்திருப்பாய் என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள் நுழைந்த
முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக
இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே, இஷ்டத்துக்கு எகிறியது இதயத்
துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன் காதலில். ஆனால், அதை உன்னிடம்
சொல்லவே இல்லை… கடைசி வரை!

கணவனை இழந்து, தன்னந்தனியாக வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை
கொண்டுவந்த என் அம்மாவின் முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம்
என் காதலைச் சொல்வதை!

ஆனால், மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும்
செயல்களும், நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச்
செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும் அழகோவியமே! போயும் போயும் நானா
கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு. உன்னோடு வாழ்கிற பாக்கியம்
எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக் கேட்டுக்கொண்டு
வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது
வருடங்களானாலும் என் இதயத்தில் உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது
என்பதை என் அம்மா, என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம்
வேண்டாம் என்று நான் உறுதி யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது
?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன்.
கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு
நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா
இருப்பதாகச்
சொல்கிறார்களே என்றுகண்ணாடி முன் நின்று
உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!
என் இரண்டு கண்களுக்குள்ளும்
ரெண்டு குட்டிப்பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:02 pm

?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன்.
கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு
நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

இடையில் இந்த வரிகள் வருவதால் எனக்கு கதை பாதிதான் புரிகிறது.புரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 3:11 pm

பள்ளிப்படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான்.?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும், ?வேணாம் கண்ணு!
டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என்
அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது.
?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும்
கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!?
என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம்
செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி
வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது…
என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு மோகினியைப் போல நீ காத்திருப்பாய்
என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள்
நுழைந்த முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக
இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே,
இஷ்டத்துக்கு எகிறியது இதயத் துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன்
காதலில். ஆனால், அதை உன்னிடம் சொல்லவே இல்லை… கடைசி வரை!
கணவனை இழந்து, தன்னந்தனியாக
வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை கொண்டுவந்த என் அம்மாவின்
முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம் என் காதலைச் சொல்வதை!ஆனால்,
மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும் செயல்களும்,
நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச் செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும்
அழகோவியமே! போயும் போயும் நானா கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு.
உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக்
கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு
வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது வருடங்களானாலும் என் இதயத்தில்
உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது என்பதை என் அம்மா, என்னைக்
கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம் வேண்டாம் என்று நான் உறுதி
யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது.

கடைசியில் ஒரு நாள், ?ஏம்ப்பா
கல்யாணமே வேணாங்குற? அங்கிட்டுப் படிக்கும்போது, யார் மேலயாவது ஆச
வெச்சிட்டியா?? என்று பொறுக்க மாட்டாமல் அம்மா கேட்டபோது, என் கண்கள்
கலங்கி விட்டன!

?அய்யோ ராசா… தப்புப் பண்ணிட்டனே!
சத்தியம் வாங்கிட்டு, உன் மனசைக் கட்டிப் போட்டுட்டனே! யார்றா அந்தப்
புள்ள? நீ அவளையே கட்டிக்க? என்று தழுதழுத்தாள் என் தாய்.

?இந்நேரம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்மா!? என்றேன் ரணமான இதயத்தோடு!

?இருக்காதுடா… இருக்காது! போடா,
போய்ப் பார்த்துட்டு வா!? என்று அரற்றி அனுப்பினாள் என் அம்மா. அவள் நினைப்
பது மாதிரி, உனக்குக் கல்யாணமாகாமல் இருந்தால், எல்லாம் நன்றாகவே
முடியும்! ஆகியிருந்தால்?

உன்னை என்று பார்த்தேனோ
அன்றிலிருந்து இன்று வரை உன்னை நான் காதலித்துக்கொண்டு இருக்கிறேன். என்
ஆயுசு தீரும் வரை உன்னையே காதலிப்பேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் வந்துவிடுவது என்கிற முடிவுடன், உன் வீட்டைக்
கண்டுபிடித்துக் கதவைத் தட்டினேன்.

நீதான் திறந்தாய். எதிர்பாராமல்
என்னைப் பார்த்த மகிழ்ச்சியில், ஆர்வமாக என்னை அழைத்து உட்காரச் சொல்லி,
அம்மா, அண்ணன், அண்ணி என்று ஒரு கூட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தாய்.
கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு, ?எங்கே உன் கணவர்?? என்றேன்.

?கணவனா?!? என்றனர் எல்லோரும்.
?இன்னும் இவளுக்குக் கல்யாணமே ஆகலியே!? என்றார் உன் அம்மா. தொடர்ந்து,
?நீயாவது சொல்லுப்பா! கல்யாணப் பேச்சு எடுத் தாலே, கையெடுத்துக்
கும்பிடுறா. மனசுக் குள்ளயே யாரையோ விரும்பியிருக்கா. ஆனா, அது அவனுக்கும்
புரியலை. இவளுக்கும் சொல்ற தைரியம் இல்லை. எங்ககிட்டயாவது அவன் யாருனு
சொல்லுடி. நாங்க போய்ப் பேசுறோம்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா! இவளை
இங்க இப்படித் தவிக்க விட்டுட்டு, அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்க
முடியுமா, நீங்களே சொல்லுங்க தம்பி!? என்றார்.

?அவன் நல்லா இல்லை!? என்றேன்.

?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில்
ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன். கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர்.
பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா
இருப்பதாகச்
சொல்கிறார்களே என்று
கண்ணாடி முன் நின்று
உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!
என் இரண்டு கண்களுக்குள்ளும்
ரெண்டு குட்டிப்பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:13 pm

இப்பத் தான் முழுக்கதையும் புரிந்தது.தாங்க்ஸ் ரேவதி நான் நலமில்லை......நீ..? 224747944 நான் நலமில்லை......நீ..? 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:30 pm

[quote="kitcha"]இப்பத் தான் முழுக்கதையும் புரிந்தது.தாங்க்ஸ் ரேவதி குஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் நலமில்லை......நீ..? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:38 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை

நான் பதிந்தேன் ஆனால் காணாப்போயிருது அது ஏன்னு தெரியல நான் நலமில்லை......நீ..? 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி,

நீங்க பாதி கதையை பதியவில்லை,அதனால் தான் எனக்கு கதை புரியவில்லை

நான் பதிந்தேன் ஆனால் காணாப்போயிருது அது ஏன்னு தெரியல நான் நலமில்லை......நீ..? 440806
காணாமல் போக வாய்ப்பே இல்லை பாட்டி...காப்பி செய்யும்போது விடுபட்டு போயிருக்கலாம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:41 pm

இல்ல ரே நான் சரியா தான் பண்னினேன் நான் நலமில்லை......நீ..? 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 6:03 pm


சந்தோஷமான முடிவு ... வாழ்துக்கள் ...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



செலீயா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக