புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை சொல்லடி .............
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
என் மன வானில் .....
மா கோலம் போடவில்லை ...
மல்லிகையும் சூடவில்லை ...
மயில் இறகு போல ...
மெல்ல வருடி சென்றாய் !!!
காதல் என்ற இதமான ...
கானம் பாடி ....
வானம் பாடி போலவே !!!
இசையில் மயங்கியே ...
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....
வர்ணம் போன வானவில் போலவே ....
உந்தன் காதல் மழையில் நனைந்த ....
தருணங்களை எண்ணியே .....
வருத்தங்களை திருத்த உன் ....
வார்த்தைகளும் இல்லை .....
வருடங்களை போக்க உன் ...
வசந்தமும் இல்லை .....
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....
என் மன வானில் .....
மா கோலம் போடவில்லை ...
மல்லிகையும் சூடவில்லை ...
மயில் இறகு போல ...
மெல்ல வருடி சென்றாய் !!!
காதல் என்ற இதமான ...
கானம் பாடி ....
வானம் பாடி போலவே !!!
இசையில் மயங்கியே ...
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....
வர்ணம் போன வானவில் போலவே ....
உந்தன் காதல் மழையில் நனைந்த ....
தருணங்களை எண்ணியே .....
வருத்தங்களை திருத்த உன் ....
வார்த்தைகளும் இல்லை .....
வருடங்களை போக்க உன் ...
வசந்தமும் இல்லை .....
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
குணம் கொண்டு ...
மனம் கண்டு பழகி ....
இனம் பாராமல் ....
மனம் தந்து ...
தினம் கணம் கணம் நினைவில் ...
மலர்ந்து மணம் பரப்பினோம் .....
இன்றோ மலரை போலவே ....
உதிர்ந்தோமே !!!!
மனம் கண்டு பழகி ....
இனம் பாராமல் ....
மனம் தந்து ...
தினம் கணம் கணம் நினைவில் ...
மலர்ந்து மணம் பரப்பினோம் .....
இன்றோ மலரை போலவே ....
உதிர்ந்தோமே !!!!
- poongulazhiபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
அருமையான கவிதை அண்ணா
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நன்றி ....
பூங்குழலி அவர்களே ...
பூங்குழலி அவர்களே ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என் காதலுக்கு ....
அழகாய் மெருகு ஏற்றிவள் ....
அவள் தான் .....
அதை தெரு கோடியிலே...
விட்டவளும் நீ தான் .....
அழகாய் மெருகு ஏற்றிவள் ....
அவள் தான் .....
அதை தெரு கோடியிலே...
விட்டவளும் நீ தான் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதலும் வந்தது ....
கனவுகளும் பூத்தது ....
என் நினைவை அல்லவா ...
துளைத்தேன் .....
எந்நாளும் உன் நினைவில் ...
திளைத்தேன் ....
கனவுகளையும் களைத்தாய் ....
நினைவுகளையும் தொலைத்தாய் .....
கனவு சிறகு தந்தவளும் நீ ....
அதை முறித்தவலும் நீ ....
காண முடியாமல் தவிக்கிறேன் ....
கண்ணிற்கு கண்ணீரை மட்டும் ...
காணிக்கை ஆக்கி எங்கே சென்றாய் அடி ..........
நீங்க மனமில்லாமல் தவித்தேன் ...
நீயோ ???
நீங்கள் என் மனம் இல்லை என ....
நீங்கி சென்றாய் அடி ....
காணாமல் இருக்கமாட்டேன் என்றேன் ....
நீயோ ???
கானல் நீர் நான் என்றாய் .........
என்னடி நியாயம் ....
எங்கே போனதடி உந்தன் ....
மனித நேயம் .............
கனவுகளும் பூத்தது ....
என் நினைவை அல்லவா ...
துளைத்தேன் .....
எந்நாளும் உன் நினைவில் ...
திளைத்தேன் ....
கனவுகளையும் களைத்தாய் ....
நினைவுகளையும் தொலைத்தாய் .....
கனவு சிறகு தந்தவளும் நீ ....
அதை முறித்தவலும் நீ ....
காண முடியாமல் தவிக்கிறேன் ....
கண்ணிற்கு கண்ணீரை மட்டும் ...
காணிக்கை ஆக்கி எங்கே சென்றாய் அடி ..........
நீங்க மனமில்லாமல் தவித்தேன் ...
நீயோ ???
நீங்கள் என் மனம் இல்லை என ....
நீங்கி சென்றாய் அடி ....
காணாமல் இருக்கமாட்டேன் என்றேன் ....
நீயோ ???
கானல் நீர் நான் என்றாய் .........
என்னடி நியாயம் ....
எங்கே போனதடி உந்தன் ....
மனித நேயம் .............
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் துக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நெருப்பாய் எங்களை பிரித்தவர்களுக்கு ....
விருப்பமாய் பிறிந்தோம் ...
எங்களின் பிரியா காதலுடன் ....
நேசம் கொண்டோம் பாசம் காட்டாமல்
பாதியாய் எங்களை பிரித்த பாவிகளையும் ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
எங்கள் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று ....
படிப்பவர் அறிவார் கவிதை என்று .....
இந்த பாரிலே யார் உணர்வார் நாங்கள் பாவம் என்று .....
புரிந்தவர் சில பேர் எம்மை அறிந்தவர் பல பேர் ...........
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் துக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நெருப்பாய் எங்களை பிரித்தவர்களுக்கு ....
விருப்பமாய் பிறிந்தோம் ...
எங்களின் பிரியா காதலுடன் ....
நேசம் கொண்டோம் பாசம் காட்டாமல்
பாதியாய் எங்களை பிரித்த பாவிகளையும் ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
எங்கள் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று ....
படிப்பவர் அறிவார் கவிதை என்று .....
இந்த பாரிலே யார் உணர்வார் நாங்கள் பாவம் என்று .....
புரிந்தவர் சில பேர் எம்மை அறிந்தவர் பல பேர் ...........
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|