5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Yesterday at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
First topic message reminder :
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
கவிதைகள் எழுத்தாக எழுதும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்...?
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
கவிதைகள் எழுத்தாக அனுப்பும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்..?
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
@RAVI KUMAR wrote:கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நீங்க மெயிலில் அனுப்பும்போது தமிழில் இருந்தா போதும்.

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
உங்களுடைய கவிதைகளை எந்த தமிழ் எழுத்துருக்களை உபயோகித்தும் எழுதலாம் (ஆயினும் யுனிகோட் முறையில் எழுதி அனுப்பினால் எளிதாக இருக்கும்)
இன்னும் 3 நாட்களே உள்ளதால் விரைவாக உங்களின் கவிதைகளை poemcontest5@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும் http://www.eegarai.net/t74151-5-30000
போட்டியில் வெற்றிபெற ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்
இன்னும் 3 நாட்களே உள்ளதால் விரைவாக உங்களின் கவிதைகளை poemcontest5@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும் http://www.eegarai.net/t74151-5-30000
போட்டியில் வெற்றிபெற ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
மிக்க நன்றி தோழரே....
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ...
நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...
நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
@RAVI KUMAR wrote:மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ...
நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...
வேறு எங்கேனும் (அல்லது ஈகரையிலேயே ) யுனிகோட் எழுதி மூலம் தமிழில் எழுதி மின்னஞ்சலில் காப்பி செய்து விடுங்கள்..

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இப்படியும் செய்யலாம் , கவிதை முழுவதையும் இங்கு டைப் செய்து பிறகு காப்பி செய்து மின்னஞ்சலில் அனுப்பிடுங்க@நியாஸ் அஷ்ரஃப் wrote:வேறு எங்கேனும் (அல்லது ஈகரையிலேயே ) யுனிகோட் எழுதி மூலம் தமிழில் எழுதி மின்னஞ்சலில் காப்பி செய்து விடுங்கள்..@RAVI KUMAR wrote:மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ... நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...![]()
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
போட்டியில் கலந்து கொள்ள நாளை தான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா
கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்



Last edited by ரேவதி on Sat Dec 31, 2011 2:12 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
நான் அனுப்பலாம்னு இருக்கேன்@ரேவதி wrote:போட்டியில் கலந்து கொள்ள நாளை தான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா![]()
![]()
கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31127
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
சூப்பர் வாழ்த்துக்கள் பாட்டி@ஜாஹீதாபானு wrote:நான் அனுப்பலாம்னு இருக்கேன்@ரேவதி wrote:போட்டியில் கலந்து கொள்ள நாளை தான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா![]()
![]()
கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்
![]()
Last edited by ரேவதி on Sat Dec 31, 2011 2:16 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இரேவதி அவர்களே, இன்றல்ல, நாளை கட்சி நாள். 01-01-2012@ரேவதி wrote:போட்டியில் கலந்து கொள்ள இன்றுதான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா![]()
![]()
கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்

Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|