Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
+5
இளமாறன்
ரேவதி
ராஜா
கேசவன்
kitcha
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
First topic message reminder :
மக்கள் நலப் பணியாளர்களை ஜெயலலிதா அரசு மூன்றாவது முறையாக நீக்கியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய பணி வாய்ப்புகளை தராவிட்டாலும், பணியாற்றியவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவது எந்த நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும். அந்த வகையிலே தான், பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அதிலே சுகம் காண ஜெயலலிதா முயலுகிறார்.
1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது உள்ளிட்டப் பணிகளை ஈடுபட்டு வந்தனர்.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார். பயிழிந்த பல பெண்களுக்கு திருமணம் நிறுத்தப்பட்டு நிர்க்கதிக்கு ஆளாகினர். பணியிழந்த மன உளைச்சல் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
2006ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர்களை தற்போது ஜெயா அரசு மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
அரசாங்கம் என்றால் அதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா?
இவையெல்லாம் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மக்கள் நலப் பணியாளர்களை ஜெயலலிதா அரசு மூன்றாவது முறையாக நீக்கியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய பணி வாய்ப்புகளை தராவிட்டாலும், பணியாற்றியவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவது எந்த நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும். அந்த வகையிலே தான், பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அதிலே சுகம் காண ஜெயலலிதா முயலுகிறார்.
1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது உள்ளிட்டப் பணிகளை ஈடுபட்டு வந்தனர்.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார். பயிழிந்த பல பெண்களுக்கு திருமணம் நிறுத்தப்பட்டு நிர்க்கதிக்கு ஆளாகினர். பணியிழந்த மன உளைச்சல் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
2006ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர்களை தற்போது ஜெயா அரசு மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
அரசாங்கம் என்றால் அதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா?
இவையெல்லாம் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
ராஜா wrote:எங்கள் ஊரிலும் இப்படி ஒரு Department இருக்கிறதே எனக்கு தெரியாது , எதனால் இப்படி ஒரேயடியாக வேலை நீக்கம் செய்தார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஆரம்பத்தில் இது கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்.
அவர் எதற்காக கொண்டுவந்தார் என தெரியவில்லை ஆனால் அதன் செயல்பாடுகள் நல்லது.
மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் முன் நின்று உதவ கூடிய பணி. தெரு விளக்கு , தெரு குழாய் , சாக்கடை , நியாய விலை கடை, எதிர்பாராத விபத்து போன்ற எல்லாவ்ற்றிற்கும் ஓடிவந்து உதவ கூடிய பணி. ஆனால் அதை யாரும் செய்யவில்லை. மேலும்
அதிமுக ஆட்சியில் இவர்கள் நீக்க படுவார்கள். அடுத்த திமுக ஆட்சியில் இவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி கிடைக்கும்.
( இவர்கள் எல்லாம் திமுக வாக்கு வங்கிகள் ஆகிவிட்டனர் )
ஏதோ எனக்கு தெரிந்தது அய்யா !
நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
அய்யம் பெருமாள் .நா wrote:ராஜா wrote:எங்கள் ஊரிலும் இப்படி ஒரு Department இருக்கிறதே எனக்கு தெரியாது , எதனால் இப்படி ஒரேயடியாக வேலை நீக்கம் செய்தார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஆரம்பத்தில் இது கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்.
அவர் எதற்காக கொண்டுவந்தார் என தெரியவில்லை ஆனால் அதன் செயல்பாடுகள் நல்லது.
மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் முன் நின்று உதவ கூடிய பணி. தெரு விளக்கு , தெரு குழாய் , சாக்கடை , நியாய விலை கடை, எதிர்பாராத விபத்து போன்ற எல்லாவ்ற்றிற்கும் ஓடிவந்து உதவ கூடிய பணி. ஆனால் அதை யாரும் செய்யவில்லை. மேலும்
அதிமுக ஆட்சியில் இவர்கள் நீக்க படுவார்கள். அடுத்த திமுக ஆட்சியில் இவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி கிடைக்கும்.
( இவர்கள் எல்லாம் திமுக வாக்கு வங்கிகள் ஆகிவிட்டனர் )
ஏதோ எனக்கு தெரிந்தது அய்யா !
நன்றி !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசுக்கு பொதுமக்கள் ஆலோசனைகளை தெரிவிக்க புதிய இணைய தளம்!
» ஐயகோ !இதை கேட்க யாருமே இல்லையா ?
» கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ !
» சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» ஐயகோ !இதை கேட்க யாருமே இல்லையா ?
» கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ !
» சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|