Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
+3
kitcha
ஜாஹீதாபானு
பிஜிராமன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
ஜாஹீதாபானு wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி
மிக்க நன்றிகள் பானு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் கிச்சா........என்ன செய்ய சிறிது பிழையுடனாவது பேசுகிறார்களே என்று நினைத்து பெருமை கொள்ள வேண்டியது தான்........மிக்க நன்றிகள் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
தாய் மொழியாம் தமிழ் மொழி எந்தன் உயிர் மொழியாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நல்ல கவிதை!!! உண்மைதான் கிச்சா தமிழ் என்பதை தமில் என்று உச்சரிப்பது மிக வருந்த வேண்டிய விடயம்!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
anandham jiivni wrote:"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
மிக்க நன்றிகள் ஜிவ்நீ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலங்கை அதிபர் ராஜபக்சே கூட்டணியில் சேர்ந்த 2 தமிழ் எம்.பி.க்கள்
» என்னுயிர் காதலிக்கு...
» என்னுயிர் காதலா!!!!!!!!!!!!
» என்னுயிர் நீதான்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» என்னுயிர் காதலிக்கு...
» என்னுயிர் காதலா!!!!!!!!!!!!
» என்னுயிர் நீதான்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|