Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா சிரித்து பாருங்க ....
+7
dsudhanandan
அனந்தம் ஜீவ்னி
ரேவதி
அருண்
kitcha
பாலாஜி
செபஸ்டின் லீலாஆனந்தம்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சும்மா சிரித்து பாருங்க ....
ஒரு கணவன் மனைவியைக் காணோம் என புகார் செய்ய வந்தான். உடனே அங்குள்ளவர் ஐயா இது போலிஸ் ஸ்டேசனில்லை... போஸ்ட் ஆபிஸ் என்றார். ஐயோ சந்தோசத்தில தலைகால் புரியல என்றான்.
* * * * *
ஒரு கணவனும், மனைவியும் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு இருந்தது. கணவன் மனமுறுக வேண்டினான். கணவன் வேண்டுவதைப் பார்த்து மனைவி கிணற்றை எட்டிப்பார்த்தாள், தவறி உள்ளே விழுந்து விட்டாள். உடனே கணவன் கிணற்றைப் பார்த்து நிஜமாகவே விருப்பத்தை நிறைவேற்றுகிறதே!! என்றான்.
* * * * *
ஒரு கணவனும் , மனைவியும். மனைவி அதிகமாக கடன் வாங்க ஆரம்பித்தாள். உடனே கணவன் என் மனைவி வாங்கும் கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என விளம்பரம் செய்தான். உடனே மனைவி நான் வாங்கும் கடனுக்கு யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்தான் என் கணவன் என விளம்பரம் கொடுத்தாள்.
* * * * *
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
* * * * *
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.
கணவன் : என்னது?திரும்ப சொல்லு..
* * * * *
ஒரு ஆபிஸில் ஒரு தமிழர்,ஒரு பெங்காளி,ஒரு சர்தார் மூன்று பேரும் ம்தியம் சாப்பிட அம்ர்ந்தார்கள். தமிழர் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் இட்லியா? நாளைக்கும் இட்லி இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து பெங்காளி டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் மீனா? நாளைக்கும் மீனு இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து சர்தார் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் சப்பாத்தியா? நாளைக்கும் சப்பாத்தி இருந்துச்சுனா நானும் செத்தே போயிடுவேன் என்றார்.
மறுநாள் அதே இட்லி,மீனு, சப்பாத்திதான் இருந்தது.மூன்று பேரும் தற்கொலை செய்து இறந்து போனார்கள். அடக்கம் செய்யும் போது தமிழரின் மனைவி அய்யோ தினமும் இட்லியா கொடுத்து அவர சாகடிச்சிட்டேன் என்று அழுதாள். பெங்காளியின் மனைவி நானும் தினமும் மீனா கொடுத்து அவர சாகடிச்சுட்டேன் என்று அழுதாள். சர்தாரின் மனைவி இவரு எதுக்கு செத்தார்னே தெரியலியே? தினமும் அவருதான சமையலே செய்வாரு என்று அழுதாள்.
* * * * *
ஒருவர் : ஏன் டாக்டர் ஆப்பரேஷன் முடிஞ்சவுடனே நோயாளியை தண்ணீர் குடிக்கச் சொல்றார்?
மற்றொருவர் : அப்போதான எங்கெங்க ஓட்டையிருக்குனு கண்டுபிடிக்க முடியும்.
* * * * *
ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!!
* * * * *
ஒரு கணவனும், மனைவியும் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு இருந்தது. கணவன் மனமுறுக வேண்டினான். கணவன் வேண்டுவதைப் பார்த்து மனைவி கிணற்றை எட்டிப்பார்த்தாள், தவறி உள்ளே விழுந்து விட்டாள். உடனே கணவன் கிணற்றைப் பார்த்து நிஜமாகவே விருப்பத்தை நிறைவேற்றுகிறதே!! என்றான்.
* * * * *
ஒரு கணவனும் , மனைவியும். மனைவி அதிகமாக கடன் வாங்க ஆரம்பித்தாள். உடனே கணவன் என் மனைவி வாங்கும் கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என விளம்பரம் செய்தான். உடனே மனைவி நான் வாங்கும் கடனுக்கு யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்தான் என் கணவன் என விளம்பரம் கொடுத்தாள்.
* * * * *
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
* * * * *
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.
கணவன் : என்னது?திரும்ப சொல்லு..
* * * * *
ஒரு ஆபிஸில் ஒரு தமிழர்,ஒரு பெங்காளி,ஒரு சர்தார் மூன்று பேரும் ம்தியம் சாப்பிட அம்ர்ந்தார்கள். தமிழர் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் இட்லியா? நாளைக்கும் இட்லி இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து பெங்காளி டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் மீனா? நாளைக்கும் மீனு இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து சர்தார் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் சப்பாத்தியா? நாளைக்கும் சப்பாத்தி இருந்துச்சுனா நானும் செத்தே போயிடுவேன் என்றார்.
மறுநாள் அதே இட்லி,மீனு, சப்பாத்திதான் இருந்தது.மூன்று பேரும் தற்கொலை செய்து இறந்து போனார்கள். அடக்கம் செய்யும் போது தமிழரின் மனைவி அய்யோ தினமும் இட்லியா கொடுத்து அவர சாகடிச்சிட்டேன் என்று அழுதாள். பெங்காளியின் மனைவி நானும் தினமும் மீனா கொடுத்து அவர சாகடிச்சுட்டேன் என்று அழுதாள். சர்தாரின் மனைவி இவரு எதுக்கு செத்தார்னே தெரியலியே? தினமும் அவருதான சமையலே செய்வாரு என்று அழுதாள்.
* * * * *
ஒருவர் : ஏன் டாக்டர் ஆப்பரேஷன் முடிஞ்சவுடனே நோயாளியை தண்ணீர் குடிக்கச் சொல்றார்?
மற்றொருவர் : அப்போதான எங்கெங்க ஓட்டையிருக்குனு கண்டுபிடிக்க முடியும்.
* * * * *
ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!!
செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
Re: சும்மா சிரித்து பாருங்க ....
ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!!
அனைத்தும் அருமை ...
அனைத்தும் அருமை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சும்மா சிரித்து பாருங்க ....
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
* * * * *
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சும்மா சிரித்து பாருங்க ....
சும்மா சிரிக்க முடியாது காசு கொடுத்திங்கனா சிரிப்போம் இப்படி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
Re: சும்மா சிரித்து பாருங்க ....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சும்மா சிரித்து பாருங்க ....
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது
» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
» சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் !
» சும்மா தமாசுக்கு .கண்டிப்பா பாருங்க ...சரியா..
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
» சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் !
» சும்மா தமாசுக்கு .கண்டிப்பா பாருங்க ...சரியா..
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|