Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டை போடாத மனைவி!!!
+5
பிரசன்னா
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
செபஸ்டின் லீலாஆனந்தம்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சண்டை போடாத மனைவி!!!
First topic message reminder :
ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
Re: சண்டை போடாத மனைவி!!!
அருண் wrote:ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்)
அப்ப நிஜ வாழ்க்கையில்..!
உனக்கு கண்ணாலம் ஆனா பிறகு தெரியும் கண்ணு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சண்டை போடாத மனைவி!!!
அண்ணா சிரிக்காதீர்கள் இதுதான் உண்மை ?????????????
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: சண்டை போடாத மனைவி!!!
உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
இன்னொரு தடவை பேசி இருந்தால் அவர் எப்பவோ செத்து இருப்பார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
» பாலா 'சண்டை போடாத' படம்!
» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
» கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,...
» இணைய கலாட்டா
» பாலா 'சண்டை போடாத' படம்!
» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
» கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,...
» இணைய கலாட்டா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|