Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டை போடாத மனைவி!!!
+5
பிரசன்னா
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
செபஸ்டின் லீலாஆனந்தம்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சண்டை போடாத மனைவி!!!
First topic message reminder :
ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
Re: சண்டை போடாத மனைவி!!!
அருண் wrote:ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்)
அப்ப நிஜ வாழ்க்கையில்..!
உனக்கு கண்ணாலம் ஆனா பிறகு தெரியும் கண்ணு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சண்டை போடாத மனைவி!!!
அண்ணா சிரிக்காதீர்கள் இதுதான் உண்மை ?????????????
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: சண்டை போடாத மனைவி!!!
உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
இன்னொரு தடவை பேசி இருந்தால் அவர் எப்பவோ செத்து இருப்பார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இணைய கலாட்டா
» பாலா 'சண்டை போடாத' படம்!
» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
» கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,...
» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
» பாலா 'சண்டை போடாத' படம்!
» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
» கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,...
» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|