புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_m10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10 
31 Posts - 79%
heezulia
சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_m10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_m10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_m10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_m10சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 9 Nov 2011 - 16:04

ஜெனிவா, நவ. 9-


சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ராணுவம் நடத்தும் தாக்குதலில் பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.சபை தீவிர முயற்சி மேற்கொண்டது. இதை தொடர்ந்து அரபு கூட்டமைப்பு மூலம் அதிபர் ஆசாத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும். நகர்புறங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்றவை அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 550 பேர் மட்டுமே பக்ரீத் பண்டிகையின்போது விடுவிக்கப்பட்டனர். இன்னும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். மேலும், ராணுவமும் வாபஸ் பெறவில்லை.

ஹோம்ஸ் நகரில் ராணுவம் டாங்கிகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த பிறகும் கூட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 3,500 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தகவலை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் கமிஷனின் செய்தி தொடர்பாளர் ரவீணா ஷம்தாஜினி தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாலைமலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 9 Nov 2011 - 16:59

சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு  440806

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக