புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
48 Posts - 51%
heezulia
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
48 Posts - 51%
heezulia
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_m10ராமனால் ஏற்பட்ட விளைவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனால் ஏற்பட்ட விளைவு


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Nov 07, 2011 8:30 pm


10 டிசம்பர் 1930





ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது..



அன்று நோபல் பரிசு வழங்கும் தினம்.

அப்போது,

அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்..



வந்திருந்த பலரும் அவர் ஏதோ இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே நினைத்திருந்தனர்..

ஆனால்...

நடந்ததோ வேறு..



இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்..

வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.



பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!!





அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!!



அவர் தான் சர்.சி.வி ராமன்..

ராமனால் ஏற்பட்ட விளைவு C_V_Raman




அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள்
தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர்
தான்..



அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட காலம்.





நோபல் அறக்கட்டளையின் கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும்
கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு
அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்..

இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டறிதல் "ராமன் விளைவு" மட்டுமே!!



ராமனால் ஏற்பட்ட விளைவு Raman




இதுவே ராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது..



இதன் காரணமாக இன்னொரு பெருமையும் ராமனை அடைந்தது..உலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் (இரண்டு ஆண்டுகள்) நோபல் பரிசு பெற்றவர் ராமன் அவர்கள் தான்!!





இன்று (7 நவம்பர்) அவரது பிறந்த நாள் ஆகும்..

அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் ஒரே இந்தியரும் ஆன மேதை சர். சி. வி. ராமன் அவர்களைத் தலைவணங்குவோம்!!







ராமனால் ஏற்பட்ட விளைவு 652_CV_Raman




கொசுறு தகவல்:



உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.



அவர் பிற்காலத்தில் ஒரு கல்விமையம் அமைக்க வேண்டி மொத்த பணத்தையும் "கோபால
ராவ் வங்கி" என்கிற தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்..

ஆனால், சிறிது காலத்திற்குப் பின் அந்த நிறுவனம் நொடிந்ததாக அறிவித்தது..

போட்ட மொத்த பணத்தையும் ராமன் இழந்தார்..



அன்றே நிதிநிறுவனம் என்கிற பெயரில் ஒருவர் எப்படி மோசடி செய்துள்ளார் என்று பாருங்கள்!!



பி. கு:

* இன்று ராமன் அவர்களின் பிறந்த நாள் என்று நினைவூட்டிய நண்பர் மாணவனுக்கு நன்றி (அவரது கட்டுரை: 'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!)



* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது. இணைப்பு இங்கே!!



ராமனால் ஏற்பட்ட விளைவு Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 9:13 pm

அருமையான அறியவேண்டிய பதிவு.....சர் சி வி ராமன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...........நன்றிகள் ஆளுங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 11:48 pm

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராமனால் ஏற்பட்ட விளைவு Ila
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Tue Nov 08, 2011 8:18 am

* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
நல்ல பதிவு நண்பா ராமனால் ஏற்பட்ட விளைவு 678642
கல்பனா சாவ்லா விருது தேவை அற்றது ராமனால் ஏற்பட்ட விளைவு 139731

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக