புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1 •
பொது விநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. நியாயவிலை கடைகளுக்கு கீழ்காணும் சேவையின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
எந்த ஒரு குடும்ப அட்டைதாரரும் 2 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லாதவாறு கிராமம் / இடத்தில் நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 கி.மீட்டருக்கு தூரத்திற்கு மேல் உள்ள இடங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை துவக்க அரசு இசைந்துள்ளது.
முழுநேர நியாய விலைக்கடைகள் அவற்றிற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக (நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பகுதி நீங்கலாக. இப்பகுதிகளிலுள்ள நியாய விலைக்கடைகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறையாகும்.) அனைத்து வேலை நாட்களிலும் திறந்திருக்கும்.
நியாயவிலைக்கடைகளின் அலுவல் நேர விபரம் பின்வருமாறு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: காலை 8.30 மணி - பி ப 12.30 மணி வரை , மாலை 3.00 மணி - மாலை 7.00 மணி வரை
இதரப் பகுதிகள்: காலை 9.00 மணி - பி ப 1.00 மணி வரை , மாலை 2.00 மணி - மாலை 6.00 மணி வரை
நியாயவிலை கடைகளுக்கு கீழ்காணும் சேவையின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை மேற்கண்ட பணிநேரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரரின் விருப்பத்திற்கேற்ப எத்தனை தவணையிலும் வழங்கலாம்.
தினமும் காலையில் ஒவ்வொரு நியாய விலைக்கடை முகப்பிலும், ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் இருப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களின் மாதிரியும் நியாய விலை கடையில் மேசையின் மேல் பார்வைக்கு வைத்திருத்தல் வேண்டும்.
தரமற்ற பொருட்கள் அல்லது கெட்டுப்போன பொருட்கள் பெறப்பட்டிருந்தால் அவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
நியாயவிலை கடை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் மரியாதையுடனும் பொறுமையுடனும் , தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, விற்பனையாளர் அவசரமாக கடையை விட்டு செல்லும்போது அடுத்து கடை திறக்கப்படும் நேரம் அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும்.
பகுதி நேரக் கடையாக இருப்பின் , நியாயவிலைகடையின் அறிவிப்பு பலகையில் ஒவ்வொரு வாரமும் கடை திறக்கப்படும் நாள், திறக்கப்படும் நேரம் ஆகிய விவரங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் கட்டுபாடற்ற பொருட்களை வாங்க நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கட்டாயப் படுத்தக் கூடாது.
விற்பனையாளர் அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்து, நியாயவிலை கடைகளில் இருப்பு இன்மை ஏற்படாதவாறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஜுலை 2008ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மின்னணு எடை இயந்திரம் பொறுத்தப்படும்.விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை சரியான அளவு நிறுத்தல் செய்து, தவறு மற்றும் எடை குறைவு ஏற்படாதவாறு வழங்குதல் வேண்டும்.
குடும்ப அட்டைதாரரால் வாங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் அளவு மற்றும் தேதியினை குடும்ப அட்டையில் எவ்வித விடுதல் இன்றி விற்பனையாளரால் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் எவரையும் தேவையில்லாமல் காத்திருக்க செய்யாமல் அவருக்கு பொருட்களை வழங்கி 30 விநாடிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் பிரச்சனை இருந்தால் குடும்ப அட்டைதாரர் யாரை அணுக வேண்டும்
நியாய விலை கடையின் சேவை தொடர்பாக முறையீடு இருந்தால் கீழ்காணும் அலுவலர்களிடம் முறையிடலாம்.
உதவி ஆணையாளர் ( சென்னை) அல்லது வட்ட வழங்கல் அலுவலரின் செல்லிடைப் பேசி மூலமாக.
அப்பகுதியை சார்ந்த கூட்டுறவு சார் பதிவாளர்
அம்மாவட்டத்தைச் சார்ந்த துணை ஆணையாளர் ( நகரம்) வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
அம்மாவட்டத்தைச் சார்ந்த இணை பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் (பொவிதி) அவர்களை அணுகலாம் (மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் மூலமாக)
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அவர்களின் நேரடி குறைதீர் பதிவு திட்டம் மூலமாக.
எந்த ஒரு குடும்ப அட்டைதாரரும் 2 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லாதவாறு கிராமம் / இடத்தில் நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 கி.மீட்டருக்கு தூரத்திற்கு மேல் உள்ள இடங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை துவக்க அரசு இசைந்துள்ளது.
முழுநேர நியாய விலைக்கடைகள் அவற்றிற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக (நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பகுதி நீங்கலாக. இப்பகுதிகளிலுள்ள நியாய விலைக்கடைகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறையாகும்.) அனைத்து வேலை நாட்களிலும் திறந்திருக்கும்.
நியாயவிலைக்கடைகளின் அலுவல் நேர விபரம் பின்வருமாறு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: காலை 8.30 மணி - பி ப 12.30 மணி வரை , மாலை 3.00 மணி - மாலை 7.00 மணி வரை
இதரப் பகுதிகள்: காலை 9.00 மணி - பி ப 1.00 மணி வரை , மாலை 2.00 மணி - மாலை 6.00 மணி வரை
நியாயவிலை கடைகளுக்கு கீழ்காணும் சேவையின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை மேற்கண்ட பணிநேரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரரின் விருப்பத்திற்கேற்ப எத்தனை தவணையிலும் வழங்கலாம்.
தினமும் காலையில் ஒவ்வொரு நியாய விலைக்கடை முகப்பிலும், ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் இருப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களின் மாதிரியும் நியாய விலை கடையில் மேசையின் மேல் பார்வைக்கு வைத்திருத்தல் வேண்டும்.
தரமற்ற பொருட்கள் அல்லது கெட்டுப்போன பொருட்கள் பெறப்பட்டிருந்தால் அவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
நியாயவிலை கடை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் மரியாதையுடனும் பொறுமையுடனும் , தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, விற்பனையாளர் அவசரமாக கடையை விட்டு செல்லும்போது அடுத்து கடை திறக்கப்படும் நேரம் அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும்.
பகுதி நேரக் கடையாக இருப்பின் , நியாயவிலைகடையின் அறிவிப்பு பலகையில் ஒவ்வொரு வாரமும் கடை திறக்கப்படும் நாள், திறக்கப்படும் நேரம் ஆகிய விவரங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் கட்டுபாடற்ற பொருட்களை வாங்க நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கட்டாயப் படுத்தக் கூடாது.
விற்பனையாளர் அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்து, நியாயவிலை கடைகளில் இருப்பு இன்மை ஏற்படாதவாறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஜுலை 2008ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மின்னணு எடை இயந்திரம் பொறுத்தப்படும்.விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை சரியான அளவு நிறுத்தல் செய்து, தவறு மற்றும் எடை குறைவு ஏற்படாதவாறு வழங்குதல் வேண்டும்.
குடும்ப அட்டைதாரரால் வாங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் அளவு மற்றும் தேதியினை குடும்ப அட்டையில் எவ்வித விடுதல் இன்றி விற்பனையாளரால் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் எவரையும் தேவையில்லாமல் காத்திருக்க செய்யாமல் அவருக்கு பொருட்களை வழங்கி 30 விநாடிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் பிரச்சனை இருந்தால் குடும்ப அட்டைதாரர் யாரை அணுக வேண்டும்
நியாய விலை கடையின் சேவை தொடர்பாக முறையீடு இருந்தால் கீழ்காணும் அலுவலர்களிடம் முறையிடலாம்.
உதவி ஆணையாளர் ( சென்னை) அல்லது வட்ட வழங்கல் அலுவலரின் செல்லிடைப் பேசி மூலமாக.
அப்பகுதியை சார்ந்த கூட்டுறவு சார் பதிவாளர்
அம்மாவட்டத்தைச் சார்ந்த துணை ஆணையாளர் ( நகரம்) வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
அம்மாவட்டத்தைச் சார்ந்த இணை பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் (பொவிதி) அவர்களை அணுகலாம் (மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் மூலமாக)
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அவர்களின் நேரடி குறைதீர் பதிவு திட்டம் மூலமாக.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![நியாய விலைக்கடைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|