Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
2 posters
Page 1 of 1
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவ கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
கல்லூரிக்கு செல்லவில்லை
ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.
அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.
மயக்க நிலையில்
இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.
இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஷ ஊசி போட்டு தற்கொலை
இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
கணவரிடம் விசாரணை
இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.
ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தினதந்தி
மருத்துவ கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
கல்லூரிக்கு செல்லவில்லை
ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.
அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.
மயக்க நிலையில்
இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.
இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஷ ஊசி போட்டு தற்கொலை
இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
கணவரிடம் விசாரணை
இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.
ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை தூக்கில் பிணம்
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்
» டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!
» பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்
» டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!
» பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|