புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_m10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10 
31 Posts - 79%
heezulia
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_m10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_m10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_m10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_m10ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 9:44 am

ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Del

ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானார்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

நூற்றாண்டு விழா

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான ஹரித்துவார் அருகே கங்கை நதிக்கரையோரம் சாந்திதீப் காட் என்ற இடத்தில் சாந்திகஞ்ச் ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிறுவனர் ஆச்சார்யா பண்டிட் ஸ்ரீராம் சர்மா. `சர்வதேச காயத்ரி பரிவார்' என்ற அமைப்பையும் இவரே நிறுவியவர்.

இவரது நூற்றாண்டு விழாவுக்கு காயத்ரி பரிவார் அமைப்பினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அதன்படி விழா கடந்த சில நாட்களாக கோலாகலமாக நடந்து வந்தது.

நெருக்கடியில் சிக்கி

வட மாநிலங்களில் கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக இந்த விழா பிரசித்தி பெற்றது. விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. இந்த பூஜை மற்றும் யாகத்தில் இமாச்சலப்பிரதேச மாநில முதல்-மந்திரி பிரேம்குமார் துமால், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பிரமுகர்களும், வட மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

நேரம் அதிகம் ஆக, ஆக மக்கள் யாகசாலை பந்தலுக்குள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

16 பேர் பலி


அப்போது, யாகசாலையில் இருந்து கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த புகையில் சிக்கி பலர் மூச்சு திணறினார்கள். இதனால் அவர்கள் பீதியில் அலறியடித்துக்கொண்டு யாகசாலையை விட்டு வெளியேற தலைதெறிக்க ஓடினார்கள்.

இந்த நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானார்கள். அவர்களில் 14 பேர் பெண்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சோனியா அனுதாபம்


இந்த சம்பவம் பற்றி அறிந்த பிரதமர் மன்மோகன்சிங் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு நன்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அத்துடன் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் மன்மோகன்சிங் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் இந்த சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து இருப்பதாகவும், சம்பவ இடத்துக்கு உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரியும் இந்த துயர சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளார்.

கலெக்டர் விரைந்தார்


இந்த விபத்து பற்றிய தகவல் கிடத்ததும் மாவட்ட கலெக்டர் டி.செந்தில் பாண்டியன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து அவர் ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து கூடுதல் கலெக்டர் ஜி.எஸ்.ரவாத் நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், அவரது அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அங்கு நிருபர்களிடம் தெரிவித்தார்.

10-ந் தேதிக்குள் விழாக்குழுவினர் அந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்றும், அதற்குள் அனைத்து பக்தர்களையும் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் உடனடியாக அவர்களை அனுப்பும் பணிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

விழாக் குழுவினர் புகார்

பல லட்சம் பக்தர்கள் கூடும் இந்த விழாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வில்லை என்று விழாக்குழுவினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

தினதந்தி



ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 09, 2011 10:13 am

ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி 440806 ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி 440806 ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி 440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி 1357389ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி 59010615ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Images3ijfஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக