புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
3 Posts - 8%
heezulia
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_m10விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Nov 2011 - 11:20

விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ கல்லூரி மாணவி

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

கல்லூரிக்கு செல்லவில்லை

ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.

அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.

மயக்க நிலையில்

இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.

இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விஷ ஊசி போட்டு தற்கொலை

இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.

கணவரிடம் விசாரணை

இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.

ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

தினதந்தி



விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 9 Nov 2011 - 11:40

அதிர்ச்சி அதிர்ச்சி விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  1357389விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  59010615விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Images3ijfவிஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக