புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
Page 1 of 1 •
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவ கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
கல்லூரிக்கு செல்லவில்லை
ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.
அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.
மயக்க நிலையில்
இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.
இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஷ ஊசி போட்டு தற்கொலை
இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
கணவரிடம் விசாரணை
இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.
ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தினதந்தி
மருத்துவ கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
கல்லூரிக்கு செல்லவில்லை
ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.
அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் `சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.
மயக்க நிலையில்
இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.
இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஷ ஊசி போட்டு தற்கொலை
இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
கணவரிடம் விசாரணை
இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது.
ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை தூக்கில் பிணம்
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்
» டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!
» பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்
» டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!
» பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|