புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
mruthun
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_m10அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள்


   
   
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 12:43 pm




குழந்தைகளுக்கு நாம் அதிகம் தருவது அட்வைஸ். அது எளிமையானது.யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே.
ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப்பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத்தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறுமனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில்லை.
குழந்தைகளைப் பாரட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுக்கு மயங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள். சின்னச் சின்ன செயல்களைக்கூட பாராட்டக் கற்றுகொள்ளுங்கள். இது அனைவருக்கும் பொருந்தும். மனைவிகூட பாராட்டைத்தான் எதிபார்க்கிறாள். நாம்தான் அதைச் செய்வதில்லை.
சில குழந்தைகள் சுமாராகத்தான் படிக்கும். ஆனால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடையும். கீழேயுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள்.
ஆங்கிலம் - 200க்கு 39, கணக்கு - 175 க்கு 59, அறிவியல் 100 க்கு 45, புவியியல் - 75 க்கு 34, வரலாறு - 75 க்கு 20.
இவ்வளவு சுமாரான மதிப்பெண் வாங்கிய அந்த மாணவன் யார்? இந்திய விடுதலைக்காக இறுதிவரை போராடிய மகாத்மா காந்திதான் அவர்.(நன்றி : சிபி.கே.சாலமன்)
ஷிவ் கெரோ சொன்னது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
அனுபவத்தின் மூலம் சிலர் முன்னேறியுள்ளனர். நிறைய அறிவியல் அறிஞர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை. அதேபோல் அக்பருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர். காமராசர் தொடக்கக் கல்வியே முடிக்க வில்லை. ஆனால் தொலைநோக்குப்பார்வையுடன் தமிழகத்தை முன்னேற்றியவர். பள்ளிக்கூடத்தில் வெறும் ஐந்தாண்டுகள் மட்டுமே படித்த பெர்னாட்ஷா உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஆனால் இவர்களெல்லாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஐடியாவைக் கற்றிருந்தார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இணைந்து கொள்ளுதல், பாராட்டும் எண்ணம் போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும்.
வெற்றி பெறும் மனநிலையைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்கு
வளர்ப்பு முறை மிக முக்கியம். இதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் உதவி செய்ய வேண்டும்.எதிர்காலக் கனவுகளை வெல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவையாவுமே அட்வைஸ் மூலம் வருவதில்லை. குழந்தைகளை வளர்க்கும் விதம், அவர்கள் முன்னே நாம் நடந்து கொள்ளும் விதத்தின் மூலம் வருவது.
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்,பாடிக் கறக்கிற மாடை பாடித்தான் கறக்கணும்.
ஒரு மனிதனுக்கு எது ஒன்று உணவாக இருக்கிறதோ இன்னொருவனுக்கு அது விஷமாக இருக்கலாம். என்றுமே அட்வைஷ் விஷம்தான்.


அதுவும் இன்றைய தலைமுறையினர் கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம்தான் உணரச்செய்ய வேண்டும். சிறு வயதிலேயே கஷ்டத்தை உணரவைத்தால்தான் அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும்.சிறு வயதிலேயே பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்பாகவே நாம் பெரியவர்களை அவமதித்தால் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது நாளை நமக்கு எதிராக திரும்பவும் செய்யும் என்பதை மறக்காதீர்கள். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள். தொலைக்காட்சிகளில் தொலைந்து விடாமல் காப்பது நம் கடமை. நாம்தான் தொலைந்து கிடக்கிறோம். குழந்தைகள் மீது பழி போடுகிறோம்.
பல சமயங்களில் நம்முடைய விருப்பத்தைதான் குழந்தைகள் மீது திணிக்கிறோம். அவர்களின் விருப்பங்கள், தேடல்களுக்கு முக்கியத்துவம் தருவதேயில்லை.
துரியோதனன், தர்மர் இரண்டு பேரும் பார்த்தவற்றை கர்ணன் கேட்கும்பொழுது துரியோதனன் தீய செயல்களையும் ,தர்மர் தான் பார்த்த நல்ல செயல்களையும் சொல்லுவார்கள். நாம் எப்படியோ அப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ளவையும் இருக்கும்.
குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம் அல்லது அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளச் செய்யலாம்.
குழந்தைகளுடன் கலந்து பேச நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதைவிடுத்து விவாதம் செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேளுங்கள், அவர்களுடன் சண்டை புரியாதீர்கள், அல்பமான விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.குழந்தைகளைத் தூண்டுவதன் மூலம் வெற்றியாளர்களாக மாற்ற முடியும்.அது செயல்பாடுகளைச் செய்வதற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏர்ல் நைடிங்கேல் சொல்வதுபோல் ஒரு மதிப்புமிக்க இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றி என்பதாகும். அதை நாம் குழந்தைகளை அடையச்செய்வது நம் கடமையாகும்[img][/img]அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள் C:\Users\Sebastian\டெஸ்க்டாப்\Defuse-a-Temper-Tantrum_slideshow_image

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக