Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
+2
பிஜிராமன்
rajanallasamy
6 posters
Page 1 of 1
அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் ஒரு தமிழர் .அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி .அதில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் அவர் மக்கள் நலன் விரும்பி என்றோ ,மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை செய்யமாட்டார் என்றோ நாம் நினைக்க முடியாது .அவர் ஒரு தமிழர் என்பதால் தமிழனுக்கு எந்த தீங்கையும் ஏற்ப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்க மாட்டார் என்று நம்ப நாம் இன்னொரு கிரகத்தில் குடி இருக்க வில்லை ,நம் கண்முன்னால் நம் மீனவர் ஒவ்வரு நாளும் செத்து பிழைக்கிறார்கள் .ஏன் இந்த நிலை என் தமிழ் மக்களுக்கு என்று ஒரு நாள் கூட வாய் திறந்தது இல்லை .பல லட்சம் தமிழர் நாடற்ற அனாதைகளாக பல நாடுகளில் அவதிப்படும் போதும் அதை பற்றி ஒரு நாளும் வாய் திறந்ததில்லை .ஒரு லட்சம் மக்கள் ஈழத்தில் செத்த போதும் அதற்க்கு ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை .இவை எல்லாம் எதை காட்டுகிறது .அவர் ஒரு இந்தியனாக உள்ளார் .இந்திய அரசின் அதிகார வர்க்கத்தில் அவரும் ஒரு மனிதர் .அவர் ஒரு பண்பாளரா இருக்கலாம் .ஆனால் இறக்க சிந்தனை உள்ளவரா என்றால் புரியாத புதிராக தான் உள்ளார் .ஆகவே அவரின் தேசப்பற்றுக்கு மதிப்பளிப்போம் .ஆனால் தமிழர்களின் உரிமையில் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை ஏற்க்க முடியாது .அவர் கூடங்குள அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்து விட்டால் தமிழர்கள் அதை ஏற்க்கனும் என்று அர்த்தமோ ,அல்லது கட்டாயமோ இல்லை .காரணம் எந்த ஒரு மனிதனும் ஒரு மக்கள் துன்பத்தை கண்டு அவனுக்காக குரல் கொடுப்பவனே மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாகிறான் .ஆகையால் மக்கள் பிரச்சினையில் கலாம் ஐயா சொல்லிவிட்டார் என்று ஒதிங்கி கொள்ள முடியாது .கூடங்குளம் அணு உலை தமிழனின் வாழ்வுரிமை பிரச்சினை .இது காலம் கடந்த போராட்டம் என்று சிலர் சொல்லுகிறார்கள் .மனிதன் எப்போது அதன் ஆபத்தை உணர ஆரம்பிக்கிரானோ அப்போதுதான் அதற்க்கு எதிராக செயல் பட அவனை தூண்டுகிறது .ஆகையால் ஆபத்து என்று தெரிந்தவுடன் அது எந்த நிலையில் இருந்தாலும் அதை எதிர்த்து போராடலாம் .அதற்க்கு கால வரைமுறை கிடையாது .மனிதனுக்கு உயிர் இருந்தால் தான் சுகபோகமாக வாழலாம் .அந்த உயிர்க்கே ஆபத்து என்ற போது சுகங்கள் ஒரு பொருட்டு கிடையாது .அதை மாற்று வழிகளில் தேடிக்கொள்ளலாம் .ஆனால் உயிர் போனபின் சுகத்தை தேடமுடியாது .ஆகவே மோசமான விபத்தை உண்டுபண்ணும் அணு உலையை ஏற்க்க முடியாது .அப்துல் கலாம் சொல்லிவிட்டால் ஆபத்து இல்லை என்பதற்கு அவர் என்ன இந்த உலகை படைத்த கடவுளா .அவர் சொல்லிவிட்டார் இனி இயற்கை அழிவோ அல்லது யுத்தமோ வராது என்பதற்கு .வேண்டாம் அணு உலை .ஒரே சொல்லாக தமிழக மக்களே சொல்லுங்கள் அணு உலை வேண்டாம் .டாடா வெஸ்ட் பங்கால் ல நானா கார் கம்பனியை பிரித்தெடுத்து குஜராத்தில் நிருபியது போல் ,அணு உளையவும் எங்காவது கொண்டு போய் நிறுவட்டும் .தமிழனுக்கு அறிவு உள்ளது .அவன் மின்சாரத்தை வேறு வழியில் தேடிக்கொல்வான் நிச்சயம் .நம்பிக்கை உள்ளது .மத்திய ஆட்சியாளர்களின் நயவஞ்சக வலையில் சிக்க வேண்டாம் தமிழர்கள் .விழித்தெழு தமிழா .உனக்கு நீயே ஆபத்தை உண்டாக்கி கொள்ள வேண்டாம் .
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
அப்துல் கலாம் அவர்கள் கடவுள் இல்லை தான், ஆனால் அவர் மனிதர்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
வாழ்வில் இதுவரை தன் மீது எந்தக் களங்கமும் இல்லாமல் மக்களுக்காகவும், தன் தாய் நாட்டிற்காகவும் உழைக்கும் மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று அவரது கருத்துக்கு மக்கள் அளிக்கும் பதிலடி வருத்தமளிப்பதாக உள்ளது.
அவர் தயாரித்த அணு ஏவுகனைகளை ஆராவாரம் செய்து ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அணு உலை இல்லாமல் எவ்வாறு அதில் அணு ஆயுதத்தை ஏற்றுவீர்கள்.
நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.
அவர் தயாரித்த அணு ஏவுகனைகளை ஆராவாரம் செய்து ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அணு உலை இல்லாமல் எவ்வாறு அதில் அணு ஆயுதத்தை ஏற்றுவீர்கள்.
நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக்
கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.
அருமை அண்ணா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
எனக்கு ஒன்று மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது...
அணு உலை ஆரம்பிக்கும் போது, இவர்களுக்கு ஆபத்து இருபது தெரியாதா ?
பல கோடிகள் முதலீடு செய்து முடிவடைந்த பின் திறக்க கூடாது என்பது சரியா ?
போராட்டகாரர்கள் பாதுகாபுக்கு திட்டம் குடுக்கலாம், ஆனால் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று கட்டி முடித்த பின் இப்ப சொல்வது எனக்கு சரியாக படவில்லை?
அணு உலை ஆரம்பிக்கும் போது, இவர்களுக்கு ஆபத்து இருபது தெரியாதா ?
பல கோடிகள் முதலீடு செய்து முடிவடைந்த பின் திறக்க கூடாது என்பது சரியா ?
போராட்டகாரர்கள் பாதுகாபுக்கு திட்டம் குடுக்கலாம், ஆனால் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று கட்டி முடித்த பின் இப்ப சொல்வது எனக்கு சரியாக படவில்லை?
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
செர்னோபில் அணு உலை
செர்னோபில் அணு உலை விபத்தில்
உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.
இந்த நிலைமை நமக்கு தேவையா............
செர்னோபில் அணு உலை விபத்தில்
உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.
இந்த நிலைமை நமக்கு தேவையா............
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
ஜப்பானில் சுனாமியால் ஏற்படவிருந்த அணு உலைகளின் சேதத்தை அங்குள்ள விஞ்ஞானிகள் முறியடிக்கவில்லையா?
வளர்ந்துள்ள நாடுகளில் அணு உலைகள் இல்லாத நாடுகள் எங்காவது உண்டா?
பாதுகாப்பு அம்சங்களை அதன் ஊழியர்கள் திறம்பட நிர்வாகித்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொழில் துறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியிட கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியம் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் எனப் போராடுபவர்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த விதமான அம்சங்களை முன் வைத்துள்ளார்கள்?
வளர்ந்துள்ள நாடுகளில் அணு உலைகள் இல்லாத நாடுகள் எங்காவது உண்டா?
பாதுகாப்பு அம்சங்களை அதன் ஊழியர்கள் திறம்பட நிர்வாகித்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொழில் துறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியிட கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியம் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் எனப் போராடுபவர்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த விதமான அம்சங்களை முன் வைத்துள்ளார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
உண்மையான பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
இங்கு அரசியல் லாப நோக்கோடு விளையாடுகிறார்களே தவிர வேறொன்றும் இல்லை...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
வாழ்வில் இதுவரை தன் மீது எந்தக் களங்கமும் இல்லாமல் மக்களுக்காகவும், தன் தாய் நாட்டிற்காகவும் உழைக்கும் மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று அவரது கருத்துக்கு மக்கள் அளிக்கும் பதிலடி வருத்தமளிப்பதாக உள்ளது.
அவர் தயாரித்த அணு ஏவுகனைகளை ஆராவாரம் செய்து ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அணு உலை இல்லாமல் எவ்வாறு அதில் அணு ஆயுதத்தை ஏற்றுவீர்கள்.
நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.
சிவா wrote:ஜப்பானில் சுனாமியால் ஏற்படவிருந்த அணு உலைகளின் சேதத்தை அங்குள்ள விஞ்ஞானிகள் முறியடிக்கவில்லையா?
வளர்ந்துள்ள நாடுகளில் அணு உலைகள் இல்லாத நாடுகள் எங்காவது உண்டா?
பாதுகாப்பு அம்சங்களை அதன் ஊழியர்கள் திறம்பட நிர்வாகித்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொழில் துறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியிட கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியம் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் எனப் போராடுபவர்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த விதமான அம்சங்களை முன் வைத்துள்ளார்கள்?
உங்களின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது, இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுள்ளது, மிக்க மகிழ்ச்சி...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» அப்துல் கலாம்.
» ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
» அப்துல் கலாம் ...!
» அப்துல் கலாம்
» அணுநாயகன் அப்துல் கலாம்!
» ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
» அப்துல் கலாம் ...!
» அப்துல் கலாம்
» அணுநாயகன் அப்துல் கலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|