Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
+3
aathma
பாலாஜி
ஜாஹீதாபானு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று
கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகி ன்றார்கள்.
அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின் தங்கு வதற்கான காரணம் கசப்பான
அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர் களுக்கு அந்தக் கலியாணம்
பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள்.
அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று
ஆண்கள் விரக்தி அடைவார் கள்.
சுதந்திரம்:
திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி சந் தேசமாக இருக்கலாம், நினை த்த
போதெல்லாம் நண்பர்க ளுடன் ஊர் சுற்றலாம், திரு மணம் செய்தால் கால் கட்டு
என்று நினைக்கிறார்கள்.அதுக்கு காரணம் பெண்கள் ஆண்களை கலியாணம் செய்தவுடனே
சொல்வார்கள் என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு போறீங்கள்
உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர் கள் முக்கியமா என்று மனைவி
கேட்பாள் அல்லவா அதுக்கு தான் ரொம்பப் பயப்பிடுகி ன்றார்கள் ஆண்கள்.
பொறுப்பு:
திருமணம் முடிந்து மனைவி வந்து விட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும்
வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என் று பொறுப்பாக இருக்க வேண்டும்.
குடும் பச் செலவுகளைப் பார் த்துக் கொள்ள வேண் டும். அதற்காகத்தான் ஆண்கள்
பயப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து
வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது எப்படி சமாளிக்க முடியும் என்று
பயப்பிடுகின்றார்கள் ஆண்கள்.திருமணம் செய்துகொள்ள பயப்படா தீர்கள். இவள்
எனக்கு ஏற்ற துணை எ ன்று யாரை நினைக்கிறீர்களோ அந்த ப் பெண்ணை திருமணம்
செய்து கொ ள்ளுங்கள். விட்டுக்கொடுத்து ஒருவ ருக்கொருவர் அன்பாக இருந்தால்
இல்லறம் என்றுமே இனிமையாக இரு க்கும்.
திருமணம் செய்து கொள்வதை நி னை த்து பயப்படாமல் வருகிறவளுட ன்
வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங் கள். உங்கள்
வாழ்க்கை உங்கள் கையில்…
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
ஓ ! ஆண்கள் கூட பயப்படுவார்களா ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
இனி உங்க தலையெழுத்த ஆண்டவனால் கூட மாத்தமூடியாதுவை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
ஜாஹீதாபானு wrote:இனி உங்க தலையெழுத்த ஆண்டவனால் கூட மாத்தமூடியாதுவை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
என்ன செய்வது .... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
எல்லோரும் பெற்றுக்கொண்டு தான் இருக்காங்க பிள்ளைகளைவை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:இனி உங்க தலையெழுத்த ஆண்டவனால் கூட மாத்தமூடியாதுவை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
என்ன செய்வது .... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
என்ன மாரி வாழ்க்கையில அடி பட்டு, உதப்பட்டு, வெந்து, நொந்து கோணாங்கியா,கோமாளியா வாழ்ந்துக்கிட்ட இருக்கோம்ல, எங்களப் பாத்துதான் இந்த சிருசுகள், சிவா சாரையும் சேத்து தான் கல்யாணம்னா பின்னங்கால் பிடரியில அடிக்க ஓட்டமோ ஓட்டம்னு ஓடுராங்க. நாங்க அதாவது கல்யாணம்ற போருள கஷ்டமான வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கிற எங்களப் பாத்து பயந்துகிட்டு இந்த யூத் எல்லாம் கல்யாணம்னாலே நடுங்குறாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாரி வாழ்க்கையில அடி பட்டு, உதப்பட்டு, வெந்து, நொந்து கோணாங்கியா,கோமாளியா வாழ்ந்துக்கிட்ட இருக்கோம்ல, எங்களப் பாத்துதான் இந்த சிருசுகள், சிவா சாரையும் சேத்து தான் கல்யாணம்னா பின்னங்கால் பிடரியில அடிக்க ஓட்டமோ ஓட்டம்னு ஓடுராங்க. நாங்க அதாவது கல்யாணம்ற போருள கஷ்டமான வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கிற எங்களப் பாத்து பயந்துகிட்டு இந்த யூத் எல்லாம் கல்யாணம்னாலே நடுங்குறாங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
ஜாஹீதாபானு wrote:இனி உங்க தலையெழுத்த ஆண்டவனால் கூட மாத்தமூடியாதுவை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைச்சது 1947 , எனக்கு சுதந்திரம் போனது .....அந்த வேற நினைவு வைச்சுகனுமா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?
தூக்கம் சந்தோஷம் இதை யாராலும் மறக்கமுடியாது பாலாஜிவை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:இனி உங்க தலையெழுத்த ஆண்டவனால் கூட மாத்தமூடியாதுவை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைச்சது 1947 , எனக்கு சுதந்திரம் போனது .....அந்த வேற நினைவு வைச்சுகனுமா ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?
» டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|