Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
4 posters
Page 1 of 1
கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
நகரி, நவ. 7-
அனந்தபுரம் மாவட்டம் பூலக்குண்டா பகுதியில் கடந்த மாதம் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்தது. கொலையுண்டவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திக்தேவ் சாமி என கருதப்பட்டது. அவரது உடைகளை வைத்து இறந்தவர் தனது கணவர் தான் என்று திக்தேவ்சாமி மனைவியும், சகோதரரும் உறுதி செய்தனர்.
இதையடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்து பிணம் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் திக்தேவ் சாமி நேற்று உயிருடன் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மனைவியும், உறவினர்களும் அலறி ஓடினர். திக்தேவ்சாமி தான் பேயாக வந்து உள்ளார் என்று கருதி பயந்தனர்.
ஆனால் உண்மையில் திக்தேவ்சாமி கொலை செய்யப்படவில்லை. கடன் தொல்லை காரணமாக யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி பெங்களூர் ஓடிவிட்டார். அங்கு பணம் சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் வேலை தேடி பெங்களூர் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திக்தேவ் சாமியை பார்த்தனர்.
நீ கொலை செய்யப்பட்டதாக நினைத்து யாரோ ஒருவர் பிணத்துக்கு உன் மனைவி, இறுதி சடங்கு நடத்தி சோகத்தில் உள்ளார் என்று கூறினார். இதனால் பதறிப்போன திக்தேவ் சாமி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை கேட்ட பிறகுதான் திக்தேவ்சாமியின் மனைவி நிம்மதி அடைந்தார். ஆனால் போலீசாரின் நிம்மதிதான் பறிபோய் விட்டது. திக்தேவ்சாமி உயிருடன் வந்ததால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர் யார்? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
அனந்தபுரம் மாவட்டம் பூலக்குண்டா பகுதியில் கடந்த மாதம் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்தது. கொலையுண்டவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திக்தேவ் சாமி என கருதப்பட்டது. அவரது உடைகளை வைத்து இறந்தவர் தனது கணவர் தான் என்று திக்தேவ்சாமி மனைவியும், சகோதரரும் உறுதி செய்தனர்.
இதையடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்து பிணம் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் திக்தேவ் சாமி நேற்று உயிருடன் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மனைவியும், உறவினர்களும் அலறி ஓடினர். திக்தேவ்சாமி தான் பேயாக வந்து உள்ளார் என்று கருதி பயந்தனர்.
ஆனால் உண்மையில் திக்தேவ்சாமி கொலை செய்யப்படவில்லை. கடன் தொல்லை காரணமாக யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி பெங்களூர் ஓடிவிட்டார். அங்கு பணம் சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் வேலை தேடி பெங்களூர் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சிலர் திக்தேவ் சாமியை பார்த்தனர்.
நீ கொலை செய்யப்பட்டதாக நினைத்து யாரோ ஒருவர் பிணத்துக்கு உன் மனைவி, இறுதி சடங்கு நடத்தி சோகத்தில் உள்ளார் என்று கூறினார். இதனால் பதறிப்போன திக்தேவ் சாமி ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை கேட்ட பிறகுதான் திக்தேவ்சாமியின் மனைவி நிம்மதி அடைந்தார். ஆனால் போலீசாரின் நிம்மதிதான் பறிபோய் விட்டது. திக்தேவ்சாமி உயிருடன் வந்ததால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவர் யார்? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
அவரது மனைவி மிகவும் பாக்கிய சாலி.... ![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
உயிருடன் வந்தவரின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் ...இறந்தவரின் குடும்பம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள் என்ன கொடுமை இது
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» மனைவி கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை
» மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
» சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» மனைவி கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை
» மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
» சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|