புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_lcapராமனால் ஏற்பட்ட விளைவு I_voting_barராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_lcapராமனால் ஏற்பட்ட விளைவு I_voting_barராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_lcapராமனால் ஏற்பட்ட விளைவு I_voting_barராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_lcapராமனால் ஏற்பட்ட விளைவு I_voting_barராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
ராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_lcapராமனால் ஏற்பட்ட விளைவு I_voting_barராமனால் ஏற்பட்ட விளைவு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனால் ஏற்பட்ட விளைவு


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Nov 07, 2011 8:30 pm


10 டிசம்பர் 1930





ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது..



அன்று நோபல் பரிசு வழங்கும் தினம்.

அப்போது,

அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்..



வந்திருந்த பலரும் அவர் ஏதோ இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே நினைத்திருந்தனர்..

ஆனால்...

நடந்ததோ வேறு..



இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்..

வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.



பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!!





அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!!



அவர் தான் சர்.சி.வி ராமன்..

ராமனால் ஏற்பட்ட விளைவு C_V_Raman




அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள்
தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர்
தான்..



அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட காலம்.





நோபல் அறக்கட்டளையின் கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும்
கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு
அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்..

இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டறிதல் "ராமன் விளைவு" மட்டுமே!!



ராமனால் ஏற்பட்ட விளைவு Raman




இதுவே ராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது..



இதன் காரணமாக இன்னொரு பெருமையும் ராமனை அடைந்தது..உலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் (இரண்டு ஆண்டுகள்) நோபல் பரிசு பெற்றவர் ராமன் அவர்கள் தான்!!





இன்று (7 நவம்பர்) அவரது பிறந்த நாள் ஆகும்..

அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் ஒரே இந்தியரும் ஆன மேதை சர். சி. வி. ராமன் அவர்களைத் தலைவணங்குவோம்!!







ராமனால் ஏற்பட்ட விளைவு 652_CV_Raman




கொசுறு தகவல்:



உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.



அவர் பிற்காலத்தில் ஒரு கல்விமையம் அமைக்க வேண்டி மொத்த பணத்தையும் "கோபால
ராவ் வங்கி" என்கிற தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்..

ஆனால், சிறிது காலத்திற்குப் பின் அந்த நிறுவனம் நொடிந்ததாக அறிவித்தது..

போட்ட மொத்த பணத்தையும் ராமன் இழந்தார்..



அன்றே நிதிநிறுவனம் என்கிற பெயரில் ஒருவர் எப்படி மோசடி செய்துள்ளார் என்று பாருங்கள்!!



பி. கு:

* இன்று ராமன் அவர்களின் பிறந்த நாள் என்று நினைவூட்டிய நண்பர் மாணவனுக்கு நன்றி (அவரது கட்டுரை: 'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!)



* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது. இணைப்பு இங்கே!!



ராமனால் ஏற்பட்ட விளைவு Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 9:13 pm

அருமையான அறியவேண்டிய பதிவு.....சர் சி வி ராமன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...........நன்றிகள் ஆளுங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 11:48 pm

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராமனால் ஏற்பட்ட விளைவு Ila
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Tue Nov 08, 2011 8:18 am

* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு,
தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு
பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே
காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
நல்ல பதிவு நண்பா ராமனால் ஏற்பட்ட விளைவு 678642
கல்பனா சாவ்லா விருது தேவை அற்றது ராமனால் ஏற்பட்ட விளைவு 139731

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக