புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
21 Posts - 32%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
3 Posts - 5%
Guna.D
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 2%
mruthun
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 1%
mruthun
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் சரணடைந்து விட்டால்....


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 12:03 am

பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!' என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், "பகவானே... நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்... நான் ஏற்றுக் கொள்கிறேன்!' என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. "எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?' என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், "பகவானே... நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை...' என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக