புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- phoivazhkaiபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 12/10/2011
நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????
நன்றி ,
sureshkumar
நன்றி ,
sureshkumar
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கேள்விக்கு பதில் கூற முயல்கிறேன்,
ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம் என்ற வட சொல்லுக்கு ஒளி பொருந்திய பார்வை, அல்லது பார்வையில் உள்ள ஒளி (பார்வைத்திறன்) என்று பொருள்படும். வேத புருசனின் கண்களாக பாவிக்கப்படுவது ஜோதிட சாத்திரம். எப்படி நமக்கு கண்கள் இருப்பதால் நம் கண் முன் நிகழும் சம்பவங்களைப் பார்க்க முடிகிறதோ அதைப் போல் ஜோதிடிடத்தைக் கொண்டு ஒருவரின் கடந்த காலம், எதிர் காலத்தை கணிக்கலாம். இன்றைக்கு தொலை நோக்கு கண்ணாடி மூலம் கிரகங்களை கண்டு பிடிக்கும் முன்னரே, நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி ஒவ்வொரு கிரகம் பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை கொடுத்து உள்ளனர். இது அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கணிதத்தில் வரும் probability, permutation, combination போல் கிரங்களின் பல நிலைகளை வைத்து இதில் பலா பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பகடையை உருட்டி விட்டால் என்ன என்ன விழலாம் என்று நாம் கணிதத்தில் கூறுவது போல், ஒரு ஜாதகத்தின் உள்ள கிரக நிலைகள் மூலம் என்ன என்ன நிகழலாம் என்று கணிக்க முடியும். கணிதத்தில் என்ன விழலாம் என்று கூற முடியும், ஆனால் இது தான் விழும் என்று அறுதி இட்டு கூற முடியாதோ, அதைப் போல் ஜோதிடத்தைக் கொண்டு இன்னா இன்னா நிகழலாம் என்று கணிக்க முடியும், இது தான் நிகழும் என்று அறுதி இட்டு கூறுவது கடினம், அது நீங்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து பதிலின் உண்மை மாறலாம். இதில் பல கணித முறை உள்ளதால், கணிப்பவரின் அறிவையும் அனுபவத்தைப் பொருத்து உண்மையான தகவல்களை உணரலாம். நாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள இருட்டு, மேடு, பள்ளம் அறிய நம் கண்கள் பயன் படுவது போல், ஜோதிட சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்வரும் நிகழ்வுகளை காண பயன் படும். எப்படி நம் கண்கள் எதிரே இருக்கும் விஷயத்தை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்யும், ஆனால் எதிரே உள்ள விஷயத்தை மாற்றாது, அது போல் ஜோதிடம் உங்கள் விதியை மாற்றாது.
தற்போது நாடி ஜோதிடம் மற்றும் அனைத்து ஜோதிடமும் பெரும்பாலும் பொய்யர்களின் கையில் தான் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சிறந்த ஜாதகம் அல்லது கைரேகை பார்பவரிடம் அணுகவும். இவை இரண்டுமே 80 முதல் 90 % சரியாக கணிக்க முடியும், கணிப்பவரின் திறமையைப் பொறுத்து.
scientist may fail, but science never fails
ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம் என்ற வட சொல்லுக்கு ஒளி பொருந்திய பார்வை, அல்லது பார்வையில் உள்ள ஒளி (பார்வைத்திறன்) என்று பொருள்படும். வேத புருசனின் கண்களாக பாவிக்கப்படுவது ஜோதிட சாத்திரம். எப்படி நமக்கு கண்கள் இருப்பதால் நம் கண் முன் நிகழும் சம்பவங்களைப் பார்க்க முடிகிறதோ அதைப் போல் ஜோதிடிடத்தைக் கொண்டு ஒருவரின் கடந்த காலம், எதிர் காலத்தை கணிக்கலாம். இன்றைக்கு தொலை நோக்கு கண்ணாடி மூலம் கிரகங்களை கண்டு பிடிக்கும் முன்னரே, நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி ஒவ்வொரு கிரகம் பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை கொடுத்து உள்ளனர். இது அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கணிதத்தில் வரும் probability, permutation, combination போல் கிரங்களின் பல நிலைகளை வைத்து இதில் பலா பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பகடையை உருட்டி விட்டால் என்ன என்ன விழலாம் என்று நாம் கணிதத்தில் கூறுவது போல், ஒரு ஜாதகத்தின் உள்ள கிரக நிலைகள் மூலம் என்ன என்ன நிகழலாம் என்று கணிக்க முடியும். கணிதத்தில் என்ன விழலாம் என்று கூற முடியும், ஆனால் இது தான் விழும் என்று அறுதி இட்டு கூற முடியாதோ, அதைப் போல் ஜோதிடத்தைக் கொண்டு இன்னா இன்னா நிகழலாம் என்று கணிக்க முடியும், இது தான் நிகழும் என்று அறுதி இட்டு கூறுவது கடினம், அது நீங்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து பதிலின் உண்மை மாறலாம். இதில் பல கணித முறை உள்ளதால், கணிப்பவரின் அறிவையும் அனுபவத்தைப் பொருத்து உண்மையான தகவல்களை உணரலாம். நாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள இருட்டு, மேடு, பள்ளம் அறிய நம் கண்கள் பயன் படுவது போல், ஜோதிட சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்வரும் நிகழ்வுகளை காண பயன் படும். எப்படி நம் கண்கள் எதிரே இருக்கும் விஷயத்தை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்யும், ஆனால் எதிரே உள்ள விஷயத்தை மாற்றாது, அது போல் ஜோதிடம் உங்கள் விதியை மாற்றாது.
தற்போது நாடி ஜோதிடம் மற்றும் அனைத்து ஜோதிடமும் பெரும்பாலும் பொய்யர்களின் கையில் தான் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சிறந்த ஜாதகம் அல்லது கைரேகை பார்பவரிடம் அணுகவும். இவை இரண்டுமே 80 முதல் 90 % சரியாக கணிக்க முடியும், கணிப்பவரின் திறமையைப் பொறுத்து.
scientist may fail, but science never fails
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
ராஜா wrote:இங்கு யாரும் ஜோசியர் இல்லை , நண்பரே.
வேண்டுமானால் நமது உறுப்பினர் (சக்தி என்பவர் ) உங்களுக்கு ஜாதகம் கணித்து அனுப்புவார். இது இலவச சேவை மட்டுமே.
இல்லன்னு ஆரு சொன்னா. நாங்க இருக்கோம்ல. சோசியம் அல்லாமே உண்மதேன். வேணம்னா சதாசிவண்ணன் பாணில சொல்றேன். அஸ்ட்ராலஜர் மே பெயில், பட் அஸ்ட்ராலஜி நெவர் பெயில்ஸ்.
நம்ம மேல ஒங்களுக்கு நம்பிக்க வரலன்னா ஒங்க சாதகத்த நம்ம மெயிலுக்கு தட்டி உடுங்க. ஒங்கள பத்தி புட்டு புட்டு வக்கிரன். மேல போனவுங்க சாதகத்த அனுப்பிராதீங்க்னா. ஆனாலும் ஸ்பொடம் போட்டு கண்டுபுடிச்சிருவோம்ல. வஸ்தி எப்டி?
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
ஆத்தி கொஞ்ச நாலு எட்டிப்பாக்காததால நம்ம பெண்ட கழட்டி பேண்டு மெம்பரைக்கிட்டாய்ங்கலே. சோசியமே ஒரு சைன்சுதேன். நீங்க சாதாரணமா பாக்குற அந்த கட்டம் உருவாக சொசியக்காறவுக போடுற கணக்குகள பாத்தீங்கன்னா நீங்க இப்பிடி கேக்க மாட்டீங்க. உதாரணத்துக்கு இந்த சைட்டோட ஓனர் சிவான்னனுக்கே நாம சோசியம் சொன்ன ஆளுங்க்னா. அவரு பெர்த்து டீட்டைலு தெரியாமையே நானு ஒரு "கெச்சிங்கள" அவரு சந்திர ஆதிக்கம் உள்ளவருன்னு சொன்னேன். ஆனா அவர்ட்டருந்து பதில் வரல. ஸோ நம்ம கேல்குலேஷன் கரீட்டுன்னு அர்த்தம்.
சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
நானு மூணு டைப்பாப் சோசியம் படிச்சேங்க்னா. ஒன்னு நாடி, ரெண்டு பாரம்பரியம், மூணு கேப்பி. அதனாலதேன் நானு சோசியத்துக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு கெடக்கன். நம்மள பேண்டு மெம்பர் லிச்ட்டுலருந்து தூக்குனதுக்கு ரெம்ப நன்றிங்க்னா. பேண்டு மெம்பர்ன ஒடன சனங்க நம்மள டெர்ரர் மாறி பாக்க ஆரம்பிச்சிடாய்ங்க.
சாமி யார்? wrote:சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.
மன்னிக்கவும். உங்களது பேச்சு வழக்கிலான எழுத்துக்கள் படித்துப் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
மொதலாளி சிவாண்ணன் (அப்பாவி) மொகத்த பாக்கச்சில நம்ம கணிப்பு கரீட்டுன்னு தோணுது. சிவாண்ணன் நிச்சியம் சந்திர ஆதிக்கத்துள உள்ள பார்ட்டிதாங்க்னா அதாவது அவர் ரோகினி, ஹஸ்தம், திருவோணம் அல்லது கடகம் இந்த மாறி கேட்டகிரில உள்ள ஆளாத்தான் இருப்பாரு. அண்ணே, நாம பிரசன்னத்துளையும் அசத்துவோம்னே. அவரு என்னோட கணிப்புக்கு பதில் சொல்லாம சதாசிவன்னனுக்கு சொல்றாருன்னா இன்னா அர்த்தம்? இங்ஙனதேன் சந்திரன் என்டர் ஆவுராறு. சந்திரன்தான் ஒரு பார்ட்டிய ஜட்ஜ் பண்ண அனுகூலம் பன்னுவாருங்க்னா.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|