புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
Page 1 of 1 •
நம்ம ஆளுங்க சிகாகோல இருந்து வந்த தன் பெரியப்பா சுப்புவைப் பார்க்க போனார்...சுப்புவிற்கு அச்சு அசலாக மூன்று பெண்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும்.. அவர்கள் முப்பிறவிகள் (மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் )...
ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"
ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...
ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....
இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..
அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!
சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!
(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)
ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"
ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...
ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....
இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..
அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!
சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!
(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இடமிருந்து வலமாக,
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா
இல்லை..
இன்னொரு முறை முயற்சியுங்கள்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|