புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_lcapராவணன் இவர்களின் தெய்வம்! I_voting_barராவணன் இவர்களின் தெய்வம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் இவர்களின் தெய்வம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 11:53 am

ராவணன் இவர்களின் தெய்வம்! Photo2

ராமாயணத்தைப் பொறுத்தவரை ராவணன் வில்லன். ஆனால் ராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமமும் நம் நாட்டில் இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராமாபாய் நகர் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் கிராமத்தில்தான் ராவணனை வணங்குகிறார்கள்.

சமீபத்தில் இங்கு நடைபெற்ற `ராவண மேளா'வின்போது, `கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ்' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. `நமது துயரங்களைப் போக்கும் இலங்கை அரசர் வாழ்க' என்பது இதன் அர்த்தம். வடஇந்தியாவில் தசரா நடை பெறும் வேளையில் புக்ராயன் கிராமத்தில் ராவண விழா களைகட்டுகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இக்கிராமத்தில் ராவண மேளாவை முன்னெடுத்து நடத்தி வருகிறது, `பாரதீய தலித் பேந்தர் கமிட்டி'. இக்கிராமத்தினர், ராவணன் புத்த மதத் தைப் பின்பற்றியவன், வேத நிபுணன் என்று கூறுகிறார்கள். அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் சொல்கிறார்கள்.

``பத்துத் தலைகள் காரணமாக ராவணனுக்கு தசனன் என்று பெயரும் உண்டு. பத்துத் தலைகளும் அவரின் ஞானத்தையே குறிக்கின்றனவே தவிர, அரக்கத்தனத்தை அல்ல'' என்பது அவர்களின் கருத்து.

தசராவின்போது நாடெங்கும் பிரமாண்ட ராவண உருவங்கள் எரிக்கப்படுகையில், புக்ராயன் கிராமத்தினர் அதை எதிர்க்கின்றனர். ராவண மேளாவில் `பவுத்த தீட்சை' நிகழ்வும் நடைபெறுகிறது. இவ்வேளையில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து புக்ராயன் கிராமத்தில் குழுமும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இன மக்கள், புத்த துறவிகள் முன்னிலையில் புத்த மதத்தைத் தழுவுகின்றனர்.

தீட்சை நிகழ்வுக்கு முன்னால் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. கிராமத் தெருக்களில் சுற்றிச் சுற்றி வரும் அந்த ரதத்தில் இடம்பெற்றிருப்பவர் வேறு யார், ராவணன்தான்! ரதம் நகர நகர அதன் மீது மக்கள் பூக்களையும், வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள்.

யாரும் தவறியும் ராவணனை அவமதித்துவிடக் கூடாது என்பதில் விழாக் குழுவினர் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். ராவணனின் தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதனின் உருவங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ராவணன் இவர்களின் தெய்வம்! Photo1

உண்மையில் ராவணனைப் போற்றி வணங்குவது புக்ராயன் கிராமத்தில் மட்டும் உள்ள வழக்கமல்ல, அருகில் உள்ள ஷிவாலா பகுதியிலும் இவ்விழா தடபுடலாக நடக்கிறது. இங்குள்ள சின்மஸ்திகா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ராவணனை வணங்குகிறார்கள்.

இங்கு தசனன் கோவில் என்ற பெயரில் ராவணனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. தசராவின்போது மட்டும் 12 மணி நேரம் திறந்திருக்கும் இக்கோவிலில், தீவிர சிவபக்தனாக ராவணன் வணங்கப்படுகிறான்.

115 ஆண்டு பழமையான தசனன் கோவிலில் 5 அடி உயர ராவணன் சிலை இருக்கிறது. சின்மஸ்திகா தேவியின் காவலனாக இப்பகுதி புராணக் கதைகள் ராவணனை குறிப்பிடுகிறது.

"ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியின்போது அதிகாலையில் இக்கோவில் கதவுகள் திறக்கப்படும். சிறந்த சிவபக்தரான ராவணன், சின்மஸ்திகா தேவியின் காவலராக இருக்கும் வரத்தைக் கோரிப் பெற்றார். அதனால்தான் சின்மஸ்திகா கோவிலுக்கு வெளியே ராவணனின் சிலை நிறுவப்பட்டுள்ளது'' என்று கோவில் நிர்வாகியான கே.கே. திவாரி கூறுகிறார்.

தசராவின்போது இக்கோவிலில் பெருங்கூட்டம் திரள்கிறது, ராவணனைப் பக்தி சிரத்தையோடு வணங்குகிறது. ஆனால் மாலையில் நாட்டின் பிற பகுதிகளில் ராவண உருவங்கள் எரிக்கப்படும்போது இங்கு கதவு அடைக்கப் படுகிறது.

``ராவணன் மிகச் சிறந்த வீரர், உண்மையானவர். ராவணனின் நல்ல அம்சங்கள் காரணமாகவே நாங்கள் அவரை வணங்குகிறோம்'' என்பது திவாரி போன்ற ராவண பக்தர்களின் கருத்து.

தினதந்தி



ராவணன் இவர்களின் தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 12:03 pm

அந்த நல்ல மனுசனை தெய்வமாக வழிபடுவதில் தப்பென்ன?

இராவணன் ஒரு தமிழன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 12:29 pm

மாணிக்கம் நடேசன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 12:39 pm

நானும் அதிரசம் கூடச் சுடத்தெரியாத அப்பாவி மாணிக்கம் நடேசன் அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன்!



ராவணன் இவர்களின் தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 1:38 pm

ஏங்க சிவா சார் அந்த கொடுமைய கேட்கறீங்க, கடைசியில அந்த தீஞ்சி போன அதரசத்தை எல்லாம் நானே சாப்பட வேண்டியதா போச்சி. இந்த கொடுமையெல்லாம் எங்க வீட்டலதான் அதுவம் எனக்கு தான் நடக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக