Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 1 of 1
அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
பெண் மரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மரியலில்லிபவுலினாள். கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் பிரசவத்துக்காக வந்தார்.
ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதோடு, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பினர்.
விசாரணை
இது பற்றி விருதுநகர் மாவட்டம் வந்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் பன்சல் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்கள் மீரா, மேகலா ஆகிய இருவரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய மற்றொரு பெண் டாக்டர் பொன்வடிவு. இவரை தற்காலிகமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
மீண்டும் பணிக்கு சேரவரும்போது உயர்அதிகாரிகளின் அனுமதியுடன் பணியில் சேரவேண்டும் என டாக்டர் பொன்வடிவுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் டாக்டர் பொன்வடிவு இந்த தகவலை அலட்சியம் செய்து தானாகவே பணியில் சேர்ந்தார்.
டாக்டர் பொன்வடிவின் இந்த நடைமுறை பற்றி கூடுதல் செயலாளர் பங்கஜ் பன்சாலி விசாரணை நடத்தி, டாக்டர் பொன்வடிவையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து, பெண் டாக்டர்கள் மீரா, மேகலா, பொன்வடிவு ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அஜித்கண்ணம்மா, உத்தரவிட்டார்.
இந்த சஸ்பெண்டு நடவடிக்கை அரசு ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தினதந்தி
பெண் மரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மரியலில்லிபவுலினாள். கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் பிரசவத்துக்காக வந்தார்.
ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதோடு, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பினர்.
விசாரணை
இது பற்றி விருதுநகர் மாவட்டம் வந்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் பன்சல் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்கள் மீரா, மேகலா ஆகிய இருவரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய மற்றொரு பெண் டாக்டர் பொன்வடிவு. இவரை தற்காலிகமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
மீண்டும் பணிக்கு சேரவரும்போது உயர்அதிகாரிகளின் அனுமதியுடன் பணியில் சேரவேண்டும் என டாக்டர் பொன்வடிவுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் டாக்டர் பொன்வடிவு இந்த தகவலை அலட்சியம் செய்து தானாகவே பணியில் சேர்ந்தார்.
டாக்டர் பொன்வடிவின் இந்த நடைமுறை பற்றி கூடுதல் செயலாளர் பங்கஜ் பன்சாலி விசாரணை நடத்தி, டாக்டர் பொன்வடிவையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து, பெண் டாக்டர்கள் மீரா, மேகலா, பொன்வடிவு ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அஜித்கண்ணம்மா, உத்தரவிட்டார்.
இந்த சஸ்பெண்டு நடவடிக்கை அரசு ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
இப்படியும் மருத்துவர்களா? மனிதாபமனமே இல்லையா, எப்படி இப்படி நடந்துக்கொள்ள இவர்களால் முடிகிறது. பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
இப்படி அடிக்கடி நடக்கிறது. கொடுமை.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி அடிக்கடி நடக்கிறது. கொடுமை.
இது அனைத்து பொது மருத்துவமனைகளிலும் நடப்பது தான் அண்ணா.இப்போது விருதுநகரில் வெட்டவெளிச்சமாகிஉள்ளது.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இது போன்றோர்களுக்கு பணி இடை நீக்கம் சரியான தீர்பு அல்ல.
மனசாட்சியும் தியாக மனப்பான்மையும் கொண்ட உள்ளங்களை காண்பதே அரிதாகிவிட்டது.
இதில் இவர்களை மட்டும் குறை கூறியோ ஒரு பிரியோஜனமும் இல்லை.
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
கொடுமை ....இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .
qnbindia- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
Re: அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
காசு இல்ல நா இப்படி தான் யாரும் மதிப்பதில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|