புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்
Page 1 of 1 •
அரசியல்வாதிகளும், நாமும் காலம் காலமாக மாறாமல் இருக்கிறோம் என்பதற்கு
மிக அழகான சான்று இந்த கட்டுரை. ஆரம்ப கால திராவிட இயக்கங்களுடன் மிக
நெருங்கிய தொடர்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் எண்ணங்கள் 1000 நூலில் எழுதியது.
நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!
நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது
போல் எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்!
உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழ வைக்க வந்த
எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்!
நாங்கள் அரசியல்வாதிகள்.
நாங்கள் அன்று எப்படி இருந்தோம்; இன்று எப்படி இருக்கிறோம்
என்று நீங்கள் ஆராயக்கூடாது.
அன்று பட்டுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் போய்க் கொண்டு
இருந்தோம்; இன்று பாரிசுக்கும்,நியூயார்க்கும் போய்க் கொண்டு இருக்கிறோம்.
இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக்கூடாது.
நாங்கள் சிரிப்பதே உண்மையான சிரிப்பென்றும், அழுவதே
உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.
நன்றி!
அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர இடையில்
தளரக்கூடாது.
நாங்கள் மேடையில் பேசும்போது நீங்கள் ஆரவாரம்
செய்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீரகள் என்று நம்பித் தான்
நாங்கள் பேசுகிறோம்; உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு
நம்பிக்கை.
நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு. எப்பொழுது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும் !
எதிர்க்க முடியாத சூழ்நிலையில் தப்பித்தவறி பேசுகிற
அந்த உண்மையைப் போலத்தான் நாங்கள் பேசும் எல்லாப் பேச்சுக்களும் இருப்பதாக
நீங்கள் நம்ப வேண்டும்.
நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட,
எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.
அந்த துண்டு வெள்ளை வெள்ளேரென்றிருக்கிறது. அந்த
துண்டின் வெண்மையைப் போல் எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள்
எதிர்பார்ப்பது நியாயமே.
அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா!
எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக்கூடாது.
எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான் இந்த தொழிலுக்கு வந்தோம்.
நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால்
ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து
விட்டது.
நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.
‘மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணக்கூடாது.
நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக்கூடிய சக்தி எங்களுக்கு ஏது?
அவை எங்கள் மனைவிமார்களின் கார்கள்!
அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக்கூடாது.
குடும்பக்கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல!
சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த
தலைமுறையில் எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.
நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது.
ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை.
இந்த வகையில் நாங்கள் ஜவகர்லால் நேருவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
‘அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்’ என்று நீங்கள் ஆச்சரிய்ப்படக்கூடாது.
நதிமூலம்,ரிஷிமூலம்,அரசியல்வாதிமூலம் மூண்றும் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை!
பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ,அப்படியே பணம்
செர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.
ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது.
அந்தப் பணத்தையும் நாங்கள் பொது மக்களுக்குக்காகவே
சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல!
உங்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குவதற்காக நாங்கள் சில ரேட்டுகளை நிர்ணயித்திருக்கிறோம்.
உங்களது மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, மாதம் ஒரு
சர்க்கஸ் நடத்துகிறோம்.
உங்களை ‘சோஷலிஸ’ சொர்க்கத்துக்குக் கொண்டு
செல்வதற்காக யார் சோஷலிஸம் பேசினாலும் கூடச் சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறோம்.
நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும்
காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் எந்த விளக்கம்
சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை
நம்புவதே மடத்தனம்.
‘கடைசியாகப் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை’
என்று சொல்லிக் கொண்டே பணத்தை வசூல் செய்துவிட்டு, சண்டையைக் காட்டாமலேயே
மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.
நாங்கள் ‘வரும் வரும்’ என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.
அது வரும் போது எங்களால் தான் வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!
ஊழல் ஊழல் என்று மற்றவர்கள் கூறுவார்கள்;
நீங்கள் கவலைப் படக்கூடாது! எந்த நாட்டில் எந்த ஆண்டில் ஊழல் இல்லை?
பதினேழாம் நூற்றாண்டில் இல்லையா? பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லையா? பத்தொண்பதாம் நூற்றாண்டில் இல்லையா?
சீஸர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?
எங்களைக் கண்டால் மட்டுமே வயிறெரிகிற பாவிகள், பாரம்பரியமாக இருந்து வருகிற மரபைப் பற்றி எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.
ஏழை மக்களே! நம்பாதீர்கள்! இதயத்தில் கை வைத்துச் சொல்கிறோம்; நாங்கள் உங்கள் தொண்டர்கள்.
நீங்கள் தலையால் இடும் வேலையைக் காலால் உதைக்க -
மன்னிக்க வேண்டும் - நாக்குக் குழறி விட்டது! நீங்கள் காலாலிடும் வேலையைத் தலையால் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆகவே, எந்தத் தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,
மறவாதீர்கள், எங்கள் நரிக்குட்டிச் சின்னத்தை மறவாதீர்கள்!
நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி!
வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!
நன்றி மின்மலர் வலைப்பூ
மிக அழகான சான்று இந்த கட்டுரை. ஆரம்ப கால திராவிட இயக்கங்களுடன் மிக
நெருங்கிய தொடர்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் எண்ணங்கள் 1000 நூலில் எழுதியது.
நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!
நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது
போல் எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்!
உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழ வைக்க வந்த
எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்!
நாங்கள் அரசியல்வாதிகள்.
நாங்கள் அன்று எப்படி இருந்தோம்; இன்று எப்படி இருக்கிறோம்
என்று நீங்கள் ஆராயக்கூடாது.
அன்று பட்டுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் போய்க் கொண்டு
இருந்தோம்; இன்று பாரிசுக்கும்,நியூயார்க்கும் போய்க் கொண்டு இருக்கிறோம்.
இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக்கூடாது.
நாங்கள் சிரிப்பதே உண்மையான சிரிப்பென்றும், அழுவதே
உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.
நன்றி!
அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர இடையில்
தளரக்கூடாது.
நாங்கள் மேடையில் பேசும்போது நீங்கள் ஆரவாரம்
செய்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீரகள் என்று நம்பித் தான்
நாங்கள் பேசுகிறோம்; உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு
நம்பிக்கை.
நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு. எப்பொழுது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும் !
எதிர்க்க முடியாத சூழ்நிலையில் தப்பித்தவறி பேசுகிற
அந்த உண்மையைப் போலத்தான் நாங்கள் பேசும் எல்லாப் பேச்சுக்களும் இருப்பதாக
நீங்கள் நம்ப வேண்டும்.
நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட,
எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.
அந்த துண்டு வெள்ளை வெள்ளேரென்றிருக்கிறது. அந்த
துண்டின் வெண்மையைப் போல் எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள்
எதிர்பார்ப்பது நியாயமே.
அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா!
எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக்கூடாது.
எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான் இந்த தொழிலுக்கு வந்தோம்.
நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால்
ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து
விட்டது.
நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.
‘மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணக்கூடாது.
நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக்கூடிய சக்தி எங்களுக்கு ஏது?
அவை எங்கள் மனைவிமார்களின் கார்கள்!
அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக்கூடாது.
குடும்பக்கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல!
சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த
தலைமுறையில் எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.
நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது.
ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை.
இந்த வகையில் நாங்கள் ஜவகர்லால் நேருவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
‘அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்’ என்று நீங்கள் ஆச்சரிய்ப்படக்கூடாது.
நதிமூலம்,ரிஷிமூலம்,அரசியல்வாதிமூலம் மூண்றும் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை!
பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ,அப்படியே பணம்
செர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.
ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது.
அந்தப் பணத்தையும் நாங்கள் பொது மக்களுக்குக்காகவே
சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல!
உங்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குவதற்காக நாங்கள் சில ரேட்டுகளை நிர்ணயித்திருக்கிறோம்.
உங்களது மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, மாதம் ஒரு
சர்க்கஸ் நடத்துகிறோம்.
உங்களை ‘சோஷலிஸ’ சொர்க்கத்துக்குக் கொண்டு
செல்வதற்காக யார் சோஷலிஸம் பேசினாலும் கூடச் சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறோம்.
நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும்
காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் எந்த விளக்கம்
சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை
நம்புவதே மடத்தனம்.
‘கடைசியாகப் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை’
என்று சொல்லிக் கொண்டே பணத்தை வசூல் செய்துவிட்டு, சண்டையைக் காட்டாமலேயே
மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.
நாங்கள் ‘வரும் வரும்’ என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.
அது வரும் போது எங்களால் தான் வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!
ஊழல் ஊழல் என்று மற்றவர்கள் கூறுவார்கள்;
நீங்கள் கவலைப் படக்கூடாது! எந்த நாட்டில் எந்த ஆண்டில் ஊழல் இல்லை?
பதினேழாம் நூற்றாண்டில் இல்லையா? பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லையா? பத்தொண்பதாம் நூற்றாண்டில் இல்லையா?
சீஸர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?
எங்களைக் கண்டால் மட்டுமே வயிறெரிகிற பாவிகள், பாரம்பரியமாக இருந்து வருகிற மரபைப் பற்றி எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.
ஏழை மக்களே! நம்பாதீர்கள்! இதயத்தில் கை வைத்துச் சொல்கிறோம்; நாங்கள் உங்கள் தொண்டர்கள்.
நீங்கள் தலையால் இடும் வேலையைக் காலால் உதைக்க -
மன்னிக்க வேண்டும் - நாக்குக் குழறி விட்டது! நீங்கள் காலாலிடும் வேலையைத் தலையால் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆகவே, எந்தத் தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,
மறவாதீர்கள், எங்கள் நரிக்குட்டிச் சின்னத்தை மறவாதீர்கள்!
நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி!
வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!
நன்றி மின்மலர் வலைப்பூ
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி ,அரசியல்வாதிகள் எப்பொழுதும் ஒரேமாதிரிதான் இருகிறார்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ப்ரியா wrote:இளமாறன் wrote:முதல்ல ஓட்டுரிமை இருக்கா சரி செய்து கொள்ளுங்கள்
என்ன கேள்வி இது அண்ணா ?நாங்க கள்ள ஓட்டு கூட போடுவோம் . எப்பிடி வசதி .
கள்ள ஒட்டா dangerous பார்ட்டி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வாக்களிக்க்றேன் மணி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|