Latest topics
» கருத்துப்படம் 21/09/2024by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணடிமை என்றபெரும் கேடு
+4
பிஜிராமன்
சிவா
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்ணடிமை என்றபெரும் கேடு
பெண்ணடிமை - பெண்ணுரிமை
பொம்மையாய்ப் பெண்டிர் பொறுமை இழந்தனர்
தம்மையே தாழ்த்திடும் தன்னலத் தைஎதிர்த்தே
உண்மைதான், ஆண்களிடம் உண்டான வோர்ஏதம்
பெண்ணடிமை என்றபெரும் கேடு
கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று
இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்
நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு
பொம்மையாய்ப் பெண்டிர் பொறுமை இழந்தனர்
தம்மையே தாழ்த்திடும் தன்னலத் தைஎதிர்த்தே
உண்மைதான், ஆண்களிடம் உண்டான வோர்ஏதம்
பெண்ணடிமை என்றபெரும் கேடு
கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று
இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்
நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று
இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய கவிதை அருமை அண்ணா! உங்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
இத்தகைய நற்கவியை இங்குநான் கண்டதில்
மெத்த மகிழ்ச்சி எனக்கு
ஐயா அருமையான கவி பெண்ணுரிமைக்கும் பெண்ணடிமைக்கும் நன்றிகள்
மெத்த மகிழ்ச்சி எனக்கு
ஐயா அருமையான கவி பெண்ணுரிமைக்கும் பெண்ணடிமைக்கும் நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
மிகவும் நன்றி இளமாறன் அவர்களேஇளமாறன் wrote:கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று
இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
மிகவும் நன்றி சிவா அவர்களேசிவா wrote:பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய கவிதை அருமை அண்ணா! உங்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
பிஜிராமன் wrote:இத்தகைய நற்கவியை இங்குநான் கண்டதில்
மெத்த மகிழ்ச்சி எனக்கு
ஐயா அருமையான கவி பெண்ணுரிமைக்கும் பெண்ணடிமைக்கும் நன்றிகள்
மிகவும் நன்றி இராமன் அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
பெண் என்னும் எழுத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஆண் என்னும் எழுத்தைப் பொறுத்தி கவிதையை படித்துப் பாருங்கள், நாங்கள் அதாவது ஆண்கள் படும் பாடு தெரியும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு
5 நாள் கழித்து பார்க்கிறேன்.
நன்று அய்யா !
நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு
நன்று அய்யா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்ணடிமை
» பெண்ணடிமை எதற்க்கு ....?
» தாலி அணிவது பெண்ணடிமை தனமா ?
» ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
» கேடு கெட்டவனே !
» பெண்ணடிமை எதற்க்கு ....?
» தாலி அணிவது பெண்ணடிமை தனமா ?
» ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
» கேடு கெட்டவனே !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|