ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பை இழந்த ராஜா !

+2
ரேவதி
ayyamperumal
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நட்பை இழந்த ராஜா !  - Page 2 Empty நட்பை இழந்த ராஜா !

Post by ayyamperumal Sat Nov 05, 2011 11:22 am

First topic message reminder :

அந்த மன்னன் இரவில் நகர் வலம் வருவது வழக்கம். தினந்தோறும் நகர் வலம் வரும்போது , அவருக்கு ஒரு இளைஞனின் நடத்தை மட்டும் சந்தேகத்தை தந்தது. அவன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டே இருப்பான். ஒருநாள் அவனை பார்த்த மன்னர், நீ தூங்க செல்லவில்லையா ? என கேட்டுவிட்டார். அதற்கு அவன் , பாதுகாப்பதற்கு செல்வம் ஏதும் இல்லாதவர்கள் தான் தூங்குவார்கள் . என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நான் அதை பாதுகாக்க வேண்டும். ஆகையால் தூங்க செல்லவில்லை என்றான்.

செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.

அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.


அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.


உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?


என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.


அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.








இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.



நட்பை இழந்த ராஜா !  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நட்பை இழந்த ராஜா !  - Page 2 Empty Re: நட்பை இழந்த ராஜா !

Post by இளமாறன் Sat Nov 05, 2011 1:48 pm

நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

செல்வம் என்பது ஒருவர் பார்வையில் வேறுபடுகிறது மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்பை இழந்த ராஜா !  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்பை இழந்த ராஜா !  - Page 2 Empty Re: நட்பை இழந்த ராஜா !

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:00 pm

இளமாறன் wrote:நல்ல கதை நட்பை இழந்த ராஜா !  - Page 2 677196 நட்பை இழந்த ராஜா !  - Page 2 677196

செல்வம் என்பது ஒருவர் பார்வையில் வேறுபடுகிறது நட்பை இழந்த ராஜா !  - Page 2 677196

நன்றி இளா ! சிலருக்கு மெய்யானமே சிறந்த செல்வம். நம்மை போன்றவர்களுக்கு எல்லாமே வேண்டும். அருளும் பொருளும். நன்றி ! நட்பை இழந்த ராஜா !  - Page 2 678642 நட்பை இழந்த ராஜா !  - Page 2 678642 நட்பை இழந்த ராஜா !  - Page 2 678642 நட்பை இழந்த ராஜா !  - Page 2 678642 நட்பை இழந்த ராஜா !  - Page 2 678642


நட்பை இழந்த ராஜா !  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்பை இழந்த ராஜா !  - Page 2 Empty Re: நட்பை இழந்த ராஜா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum