புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
12 Posts - 2%
prajai
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
9 Posts - 2%
Jenila
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
4 Posts - 1%
jairam
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:40 am

புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை
மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும்
இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி
இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து
சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.

உலக
சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை
நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில்
இருக்கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு
குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த
மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில்
மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான
தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. இந்தியா என்றாலே மக்கள் தொகை
அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக்
கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற
விஷயமாக இருக்கின்றது.

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு,
சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது
என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை
மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. மனஅழுத்தமும், மனச்சோர்வும்
நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன.

இந்தியாவில்
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப்
பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும்
அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு
இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை
மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும்
விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான்
வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம்
அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால்,
முதியோர்களும் பெண்களும் மட்டுமே.

இந்தியாவில் சர்க்கரை நோயால்
இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில்
5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள்.

சர்க்கரை நோயாளிகளில் 60
விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச்
சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு வேறு
வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர்.

அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி
ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக
செலவிடுகிறார். அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட
வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம்
ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை
வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.

இதையும்விட
சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக
விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால்
கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக
வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை
முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்தகைய மோசமான சூழ்நிலை
ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய
அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச
ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய
வேண்டியது இன்றியமையாதது.

அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக்
குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி
ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச்
செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். சர்க்கரை
அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ
நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். சிறுநீரில் சர்க்கரை அளவை
நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை
அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும்
இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை
இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை
நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.

எளிய
மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது
என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள்
பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும்
ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி. சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத
மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய
தேவை உள்ளது.

எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு
மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். இந்தப் பிரச்னையில் அரசு
மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நன்றி தினமணி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் 1357389 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் 59010615 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Images3ijf இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Images4px
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Nov 11, 2011 11:10 am

இவை முழுக்க முழுக்கப் பொய்யான
தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. இந்தியா என்றாலே மக்கள் தொகை
அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக்
கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற
விஷயமாக இருக்கின்றது.


உண்மை விழிப்புணர்வு பகிரவுக்கு நன்றி



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 8:43 pm

மிகவும் நல்ல விழிப்புணர்வு மிக்க தகவல். இந்த நோயில் மிகவும் அவதிப்படுகின்றவன் நான். எனக்கு மாதம் ஐயாயிரம் - ஆறாயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. மூன்று இன்சுலின் ஊசிகள் மற்றும் பத்து மாத்திரைகள் ஒரு நாளைக்கு வேண்டி உள்ளது.
விழிப்புண்ர்வு பகிர்வுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக