புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெமினி!
Page 1 of 1 •
அந்தக் காலத்தில் நாடகத் துறையிலிருந்து தான், நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் திரை உலகிற்கு அறிமுகமான வரலாறு உண்டு. பெரிய ஹீரோக்களாக இருந்தவர்கள், இளமையில் வறுமையின் காரணமாக, படிப்பை தொடர முடியாமல், நாடக கம்பெனியில் சேர்ந்து, ஜீவனாம்சம் செய்தனர். ஆனால், ஜெமினி கணேசன் மாறுபட்டவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜெமினி, டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்; அது, நிறைவேற வில்லை. பட்டதாரியான இவர், கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
சிறிது காலத்தில் அதை விட்டு, சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியை ஏற்றுக் கொண்டார். தன் 20வது வயதில் பாப்ஜியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, நடிக்க ஆசைப்பட்டு, ஜெமினியிலிருந்து விலகி, நாராயணன் கம்பெனியில் மாதச் சம்பளம் அடிப்படையில், படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
முதல் படம், தாய் உள்ளம்; வில்லன் வேடம் கிடைத்தது. அடுத்து, "மூன்று பிள்ளைகள்' என்ற படம். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.
அந்த நேரத்தில் புஷ்பவல்லி என்ற நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள்; அதில் ஒருவர் தான் பிற்காலத்தில் இந்தி நடிகையான ரேகா. நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து பிரிந்தனர்.
அடுத்து, "மனம் போல மாங்கல்யம்' படத்தில், ஜெமினியோடு ஜோடி சேர்ந்து நடித்த சாவித்திரி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆனார். தொடர்ந்து இவர்கள் நடித்த மாயாபஜார், கற்புக்கரசி, பெண்ணின் பெருமை, யார் பையன் ஆகிய அனைத்துப் படங் களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஜெமினி - சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜய சாமூண்டிஸ்வரி என்ற பெண், சதீஷ் என்ற பையன்.
"பாசமலர்' படப்பிடிப்பிற்கு கொடைக்கானல் போன போது, ஒரு அழகான பங்களா விற்பனைக்கு வருவதை அறிந்து, அதை வாங்க விரும்பினார். அதற்கு ஏகப்பட்ட போட்டி இருந்தது. "ரெட்லிஞ்ச்' என்ற அந்த பங்களாவின் அழகை வர்ணித்து, அதன் உரிமையாளரான வெள்ளைக்கார முதலாளிக்கு தன் கைப்பட ஒரு கடிதம் அனுப்பினார்.
"இவ்வளவு அழகான பங்களாவை விற்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்கள் இடத்தில் நான் இருந்தால், இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்...' என்று எழுதியிருந்தார். இவரது ரசனையைப் பார்த்து, பங்களா உரிமையாளர், இவரிடமே கொடுத்து விட்டார்; விலை ஒரு லட்சம் தான். இது 1955ல் நடந்தது; இன்று அது பல கோடிகள் பெறும்.
ஏராளமான மரங்கள், செடிகள் கொண்ட அதை பராமரித்து, ஆண்டுதோறும் தோட்டக்கலைக் கான முதல் பரிசை, பலதடவை வாங்கி உள்ளார் ஜெமினி. தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இடம் வாங்கி பங் களா கட்டினார். இப்படி, தான் சம்பாதித்ததை, "ரியல் எஸ்டேட்'டில் முதலீடு செய்தார்.
டாக்டர் படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, தன் மகள்கள் ரேவதி, கமலா, ஜெயலட்சுமி (ஜிஜி) ஆகிய மூவரையும் டாக்டர்களாக உருவாக்கினார். டாக்டர் கமலா, அகில இந்திய அள வில் புகழ்பெற்று விளங்குகிறார்.
ஜெமினி வெளிநாட்டில் இருக் கும் போது, அவரிடம் சொல்லாமல், தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார் சாவித்திரி. தன் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கூட சொல்ல முடியவில்லையே என மனம் வருந்தினார் ஜெமினி.
சாவித்திரி மறைவுக்குப் பின், இவர்களது மகன் சதீஷ், தான் காதலித்த பெண்ணை, தன் வீட்டிலேயே மணமாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார் ஜெமினி.
நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர் ஜெமினி கணேசன். ஒரு தடவை மத ஒற்றுமைக்காக நடைபெற்ற கூட்டத்தில் சுவாரசியமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளர்களில் ஒருவர் திடீரென எழுந்து, அவரை கிண்டல் செய்வதாக நினைத்து, "சினிமாவை விட்டு நீங்க எப்போ சாமியார் ஆனீங்க?' என்று கேட்க, இவரும் சிரித்துக் கொண்டே, "எனக்கு பல மாமியார்கள் இருக்கும் போது, நான் எப்படி சாமியார் ஆக முடியும்?' என்று கூறியவுடன், அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
பட வாய்ப்புகள் இன்றி, நடிப் பது குறைந்து விட்டால், அந்த நடி கரை சுற்றி இருப்பவர்களும், மக்களும் மறந்து விடுவது இயல்பு. ஆனால், இவரது மூத்த ரசிகர்கள் (பேரன், பேத்தி கண்டவர்கள்) ஜெமினியின் கடைசி காலம் வரையிலும், ஒவ்வொரு பிறந்தநாள் நவ., 17 அன்றும், நுங்கம்பாக்கம் இல்லத்தில் கூடி, ஜெமினியை கேக் வெட்டச் சொல்லி கொண்டாட தவறியதில்லை.
மார்ச் 22, 2005, அதிகாலை 3 மணிக்கு போன் வந்தது... சென்னை யிலிருந்து, ஜெமினியின் தீவிர ரசிகரான சியாம் சுந்தர் என்பவர் பேசினார். "ஜெமினி அண்ணன் காலமாகி விட்டார்...' என்ற அந்த சோக செய்தி கேட்ட சில நிமிடங்களுக்கு, ஜெமினியுடன் 35 வருடங்களாக பழகிய அந்த நாட்கள், "பிளாஷ்பேக்' போட்டோக்களாக மனதில் பளிச்சிட்டன.
மதுரையிலுள்ள என் வீட்டிற்கு, எந்த ஒரு பந்தாவுமில்லாமல், அடிக்கடி வருவதும், கொடைக் கானல் செல்வதற்காக நான் ரெடியாகும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றதும், அவரின் பெருந்தன்மைக்கு உதாரணம்.
ஜெமினியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், சில தினங்கள் கழித்து சென்னையில் நடைபெற்ற, "கண்ணீர் அஞ்சலி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் பேசிய இயக்குனர் பாலச்சந்தர், நாகேஷ், மனோரமா உட்பட அனைவரும், ஜெமினியின் களங்க மில்லா உள்ளத்தை பாராட்டினர்.
"தன் வாழ்நாளில் ஒரு மனிதன் இந்த உலகில் அனுபவிக்க வேண்டிய அத்தனை சுகங்களையும் அனுபவித்தவர். எப்படி வாழ வேண்டும்; எப்படி வாழக் கூடாது என்ற இரண்டையும் அவரது வாழ்க்கைப் பாடத்திலிருந்து அறியலாம்...' என்று அவர்கள் குறிப்பிட்டு பேசியது, இந்த நினைவு தினத்தில் மனதில் ஒலிக்கிறது.
Similar topics
» ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
» பிச்சைக்கார வேடத்தில் நுழைந்து சான்ஸ் பெற்ற ஜெமினி கணேசன்!
» எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...
» ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு... ரியலுக்கு இல்லை!
» காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த பாடல்கள் சில - காணொளி
» பிச்சைக்கார வேடத்தில் நுழைந்து சான்ஸ் பெற்ற ஜெமினி கணேசன்!
» எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...
» ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு... ரியலுக்கு இல்லை!
» காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த பாடல்கள் சில - காணொளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|