புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பை இழந்த ராஜா !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அந்த மன்னன் இரவில் நகர் வலம் வருவது வழக்கம். தினந்தோறும் நகர் வலம் வரும்போது , அவருக்கு ஒரு இளைஞனின் நடத்தை மட்டும் சந்தேகத்தை தந்தது. அவன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டே இருப்பான். ஒருநாள் அவனை பார்த்த மன்னர், நீ தூங்க செல்லவில்லையா ? என கேட்டுவிட்டார். அதற்கு அவன் , பாதுகாப்பதற்கு செல்வம் ஏதும் இல்லாதவர்கள் தான் தூங்குவார்கள் . என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நான் அதை பாதுகாக்க வேண்டும். ஆகையால் தூங்க செல்லவில்லை என்றான்.
செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.
அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.
அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.
உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?
என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.
அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.
இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.
செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.
அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.
அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.
உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?
என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.
அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.
இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்
நல்ல கதை! பகிர்விற்கு அண்ணா..!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள்
நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நன்றி தம்பி !அருண் wrote:செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்
நல்ல கதை! பகிர்விற்கு அண்ணா..!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...
நன்றி சுதனா! அந்த நீதியை வைத்து ஒரு நகைச்சுவை ( மொக்கை ) தாருங்களேன் .
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.
நன்றி !
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.
நன்றி !
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|