Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி
Page 1 of 1
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி
மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய முயன்றால் நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.
* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும், அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
* உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுத்துவதில்லை.
* நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பயிற்சி மனதிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.
* முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி, குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மை பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழி ஏற்படும்.
* ""இறைவன் அருளால் எனது உடலில் புது<உணர்வும், புதிய பலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்,'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.
* தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும் புதுபலத்தையும் அளிக்கிறது.
* நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நம்மைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தவறான எண்ணங்களை, நீ கவனத்துடன் தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களை மனத்தில் இயங்க
விட்டுக் கொண்டிருந்தாலே, தவறான எண்ணங்கள் எழாது.
* எண்ணத்தின் வேகத்தையும், இயல்பையும் அறிந்து கொண்டவர்களுக்கு அதுவே இன்பமயமாகும்.
* தூங்கும் போது மட்டுமே தலையணை தேவை. அதனை எந்நேரமும் தலையில் கட்டிக் கொண்டிருப்பதில்லை, அதுபோல தேவைப்படும் போது, தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேல் எழும் ஆசையை ஏற்று நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகத்தில் மனம் சென்று கொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித்தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும்.
* வெற்றி வேண்டுவோர், தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.
* ஆசையை அடியோடு ஒழிப்பது எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
* தவறான சிந்தனைகளை ஒரு போதும் நமக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும், அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
* உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுத்துவதில்லை.
* நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பயிற்சி மனதிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.
* முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி, குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மை பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழி ஏற்படும்.
* ""இறைவன் அருளால் எனது உடலில் புது<உணர்வும், புதிய பலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்,'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.
* தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும் புதுபலத்தையும் அளிக்கிறது.
* நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நம்மைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தவறான எண்ணங்களை, நீ கவனத்துடன் தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களை மனத்தில் இயங்க
விட்டுக் கொண்டிருந்தாலே, தவறான எண்ணங்கள் எழாது.
* எண்ணத்தின் வேகத்தையும், இயல்பையும் அறிந்து கொண்டவர்களுக்கு அதுவே இன்பமயமாகும்.
* தூங்கும் போது மட்டுமே தலையணை தேவை. அதனை எந்நேரமும் தலையில் கட்டிக் கொண்டிருப்பதில்லை, அதுபோல தேவைப்படும் போது, தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேல் எழும் ஆசையை ஏற்று நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகத்தில் மனம் சென்று கொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித்தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும்.
* வெற்றி வேண்டுவோர், தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.
* ஆசையை அடியோடு ஒழிப்பது எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
* தவறான சிந்தனைகளை ஒரு போதும் நமக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
» ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி
» இரண்டை அறு - தத்துவஞானி வேதாத்ரி மகரிஷி
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
» டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
» ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி
» இரண்டை அறு - தத்துவஞானி வேதாத்ரி மகரிஷி
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
» டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|