புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
37 Posts - 36%
heezulia
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
1 Post - 1%
mruthun
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_m10காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 04, 2011 9:44 pm

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Kashmir-mass-graves

தீவிரவாத பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில்
காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள்,
அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக
வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில்
அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி
மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா,
குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’
என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின்
உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால்
புதைக்கப்பட்டுள்ளன.

1990 களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில்
முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல்
போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல்
போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப்
பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை
ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த
காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து
போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப்
பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள்
அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று
புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது,
அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன்
நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989
முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள்
தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தை
ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை
இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக்
கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால்
போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும்
படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி
நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத்
தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா
மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம்
முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த
வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால்
பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல் தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த
எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித
உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச்
செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய
பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான
நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம்
சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத்
தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு
உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம்
சாதிக்கின்றன. மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு
பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும்,
நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து
அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான்
அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை
முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும்
சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு
மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும்
இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு
போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை
இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய
அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக்
கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய
ஒருமைப்பாடா? ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே
இவை.
நன்றி :VINAVU



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! 1357389காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! 59010615காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Images3ijfகாஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Images4px
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 10:18 pm

இந்திய ராணுவம் பற்றி எவ்ளவோ குற்ற சாட்டுக்கள் உள்ளன ... மத்திய அரசுக்கும் , இந்தியா ராணுவதுக்கும் இடயே எழுத படாத ஒப்பந்தம் உள்ளதே ... நான் என்ன செய்தாலும் நீ கேட்க கூடாது .. நீ என்ன செய்தாலும் நான் கேட்க மாட்டேன் என்பது போல்... இருந்தாலும் கேட்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம் ... இது போன்ற பதிவுகளை போடுவதற்கும் தனி தைரியம் வேண்டும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 04, 2011 11:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக