புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
2 Posts - 3%
prajai
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
2 Posts - 3%
Barushree
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 2%
M. Priya
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வயதான கவிதை ...! Poll_c10வயதான கவிதை ...! Poll_m10வயதான கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான கவிதை ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:42 pm

காதலிக்கவில்லை
காதலித்தேன் ஒரு
கவிஞ்னாய்

என் கண்ணில் பட்ட
அழகழகான
ஆத்மாக்களை

ஆசை வைத்தேன்
அவரவர் விழிகளில்
ஐந்து நொடி வாழ

நடந்தது
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

அழுதேன் புரண்டேன்
கேட்கவில்லை
கடவுளுக்கு

கேட்டால்
கொடுத்திருப்பார்
நிஜமான காதலை

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

எண்ண செய்வேன்
என் விதியை
நினைத்து

இப்போது
மருந்தாய் வாழ்கிறேன்
வாழ்க்கையை
தேடியபடியே

வாலிபத்தை இழந்து
வார்த்தையை வர்ணிக்கும்
வயதான கவிதையாய் ...!






அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 05, 2011 12:54 pm

வாலிபத்தை இழந்து
வார்த்தையை வர்ணிக்கும்
வயதான கவிதையாய் ...!

வயதான பின்னும் வாலிப காதலை நினைத்து பார்ப்பது ஒரு சுகமான சுகம் தான்..!
சூப்பர்..! மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 12:54 pm

நன்றி அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 1:56 pm

என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கவிதை ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 1:59 pm

இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:06 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

சோகங்களை விரட்டி விட்டு சந்தோஷ நேரங்களை மட்டுமே பாருங்கள் வாழ்க்கை இனிக்கும் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கவிதை ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 2:09 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்

என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து

பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிற பூக்களாய்

ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே

சோகமான வரிகள்

வெற்றிடமாய் போன வாழ்க்கையை காட்டுகிறது சோகம்

ஆம். இப்போது இதன் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

சோகங்களை விரட்டி விட்டு சந்தோஷ நேரங்களை மட்டுமே பாருங்கள் வாழ்க்கை இனிக்கும் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக