Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
+2
இளமாறன்
bala871
6 posters
Page 1 of 1
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
bala871 வாழ்க வளமுடன்
bala871- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
என்ன பாலா ஸார்... ஆணும் பெண்ணும் சமம் தானே ... ஏன் இந்த பாகுபாடு ? ஆண்களய் விட பெண்கள் போராட்ட காலங்களின் நின்று எதிரிகளை சிதரடித இனத்தில் பிறந்து நீங்கள் இப்படி பேச கூடாது ,.. திருத்தி கொள்ளுங்கள்.. ஆணுக்கு பெண் சளைதவள் அல்ல ..வீரதிலும்
Guest- Guest
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன கேட்பது ?
பள்ளிகளில் முதலில் நிற்பது பெண்கள் அதிக மார்க் வாங்குவது பெண்கள்
அரியர்ஸ் வைக்காமல் காலேஜ் பாஸ் பனுவது பெண்கள்
எந்த வேலை கொடுத்தாலும் நல்ல படியாக வெற்றிகரமாக முடிப்பவர்கள் பெண்கள்
ஆண்கள் எதிலும் முழுமனதுடன் வேலை செய்வதில்லை .. செய்தாலும் வெற்றி காண்பது மிக குறைவு ..அது than பெண்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் ...ஆண்கள் பின்னேறுகிறார்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
நீங்கள் சொல்வது உண்மையென்றால் பெண்கள் இல்லாமல் வாழமுடியுமா என்று யோசித்துப்பாருங்கள் பாலா.
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
என்ன ஒரு பிற்போக்கான எண்ணம். ஆண்களை எந்த பெண்ணும் எதிர்ப்பது இல்லை.ஏன்னா ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது. எல்லா கட்டத்திலும் அவர்களுக்கு யாராச்சும் ஒரு பெண்ணின் துணை இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாயாக,சகோதரியாக,தோழியாக, காதலியாக,மனைவியாகbala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
இப்படி பல பரிமாணத்தில் ஆணுக்கு தோள் கொடுப்பவள் பெண்.அதானால் ஆண்களை எதிர்ப்பது ஒன்றும் பெண்ணுக்கு வேலை இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
முற்றிலும் தவறான கருத்து.
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
உயர்ந்த எண்களே போதும் பாகுபாடு வேண்டாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
உதயசுதா wrote:உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
நல்ல விளக்கம்
இன்றைய கால கட்டத்தில் தாயும் தந்தையும் சேர்ந்து இருக்கும் போதே பிள்ளைகளுக்கு போதிய அன்பு கிடைப்பதில்லை ..இதில் தாய் மட்டுமே தனித்து இருந்து வளர்க்கும் பொது சரியான முறையில் அவர்களை நெறி படுத்தவும் போதுமான அன்பை கொடுக்கவும் முடிவதில்லை ... பிள்ளைகள் எளிதில் தவறான பாதையில் போக வசதிகள் அதிகம் உண்டு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» தமிழக மேல்- சபை: எந்த கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள்? அனைவருக்கும் 6 ஆண்டு பதவி இல்லை
» கவிதைப்போட்டி 3 -ல் எந்த எந்த தலைப்பில் எத்தனை கவிதைகள்
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி
» கவிதைப்போட்டி 3 -ல் எந்த எந்த தலைப்பில் எத்தனை கவிதைகள்
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|