புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பை இழந்த ராஜா !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அந்த மன்னன் இரவில் நகர் வலம் வருவது வழக்கம். தினந்தோறும் நகர் வலம் வரும்போது , அவருக்கு ஒரு இளைஞனின் நடத்தை மட்டும் சந்தேகத்தை தந்தது. அவன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டே இருப்பான். ஒருநாள் அவனை பார்த்த மன்னர், நீ தூங்க செல்லவில்லையா ? என கேட்டுவிட்டார். அதற்கு அவன் , பாதுகாப்பதற்கு செல்வம் ஏதும் இல்லாதவர்கள் தான் தூங்குவார்கள் . என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நான் அதை பாதுகாக்க வேண்டும். ஆகையால் தூங்க செல்லவில்லை என்றான்.
செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.
அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.
அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.
உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?
என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.
அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.
இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.
செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.
அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.
அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.
உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?
என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.
அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.
இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்
நல்ல கதை! பகிர்விற்கு அண்ணா..!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள்
நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நன்றி தம்பி !அருண் wrote:செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்
நல்ல கதை! பகிர்விற்கு அண்ணா..!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...
நன்றி சுதனா! அந்த நீதியை வைத்து ஒரு நகைச்சுவை ( மொக்கை ) தாருங்களேன் .
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.
நன்றி !
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து
நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.
நன்றி !
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|