புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
63 Posts - 56%
heezulia
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
58 Posts - 56%
heezulia
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 6:56 pm



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  512_L_clmvpf.gif
அண்ணா பல்கலை சார்பில் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் தமிழக திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன் தமிழுக்கு தலைவணக்கம் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்..

அப்போது அவர், "நாம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி.. டாடி..' என்று தான் அழைக்கின்றனர்.. ஆனால் தமிழில் பலருக்கும் அம்மா என்ற வார்த்தை எப்படி உருவானது என்பது தெரியாது...

அம்மா என்பதில் உள்ளிருக்கும், உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' என்னும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' என்னும் மெய் எழுத்தை ரெண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால், 'மா' என்னும் உயிர்மெய் எழுத்தையும் வைத்துள்ளார்கள்.

அதே போன்று தான் அப்பா என்னும் சொல்லும் அமைந்து உள்ளது. இதில் தாய் என்பவள் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்னும் சொல்லில் 'ம்' என்னும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்பொழுதும் வன்மையானவர் என்பதால் 'ப்' என்னும் வல்லின எழுத்து பயன்படுத்த பட்டுள்ளது.. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்..





அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:05 am

பேச்சுக்கு இவை நன்றாக இருக்கும். ஆனால் இது உண்மையாக இருக்காது என்பது என் கருத்து.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 11:13 am

இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Tஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Hஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Iஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Rஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:27 am

Aathira wrote:இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.

நான் இதுவரை என் தாயரை அம்மா என்று அழைத்த்தில்லையே அக்கா. ஆத்தா என்றுதான் கூறி வருகிறோம். ஆனால் இவ்வாறு அழைப்பது இன்று நடைமுறையில் இல்லை. மாறிக் கொண்டே வருகிறது.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 11:34 am

சிவா wrote:
Aathira wrote:இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.

நான் இதுவரை என் தாயரை அம்மா என்று அழைத்த்தில்லையே அக்கா. ஆத்தா என்றுதான் கூறி வருகிறோம். ஆனால் இவ்வாறு அழைப்பது இன்று நடைமுறையில் இல்லை. மாறிக் கொண்டே வருகிறது.

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை


அது கிராமத்து வழக்கு சிவா. இப்ப அம்மாவே இல்லை. நாலு வார்த்தை ஆங்கிலம் தெரியலைன்னாலும் மம்மி டாடி ன்னுதான் அழக்கனும். அதுவும் மாம், டாட் என்று சொல்பவரே சிறந்த நாகரிகர். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:37 am

Aathira wrote:

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை

எப்படி இப்படியெல்லாம்? சோகம்

அது கிராமத்து வழக்கு சிவா. இப்ப அம்மாவே இல்லை. நாலு வார்த்தை ஆங்கிலம் தெரியலைன்னாலும் மம்மி டாடி ன்னுதான் அழக்கனும். அதுவும் மாம், டாட் என்று சொல்பவரே சிறந்த நாகரிகர். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நானும் இனிமேல் மம்மி என்றே அழைக்கிறேன். (அடித்துத் துரத்திவிடுவார்கள்)




அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 1:57 pm

Aathira wrote:

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை


சிவா அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Power-Star-Srinivasan
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 30, 2011 3:31 pm


ஆத்தா என்று அழைப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்போதெல்லாம் அம்மாவை பதப்படுத்தப்பட்ட பிணம் ( மம்மி )
என்றும் அப்பாவை வேதாளம் ( டாடி) என்று அழைப்பதுதான் நாகரீகம் என்று வந்துவிட்டது.
பகிர்விற்கு நன்றி லஷ்மண் !



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 3:40 pm

புதுதமிழ் இலக்கணமா சோகம்


அம்மா என்றாலே ஒரு ஆனந்தம் தான் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக