புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
6 Posts - 67%
heezulia
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_m10அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 29, 2011 5:26 pm



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  512_L_clmvpf.gif
அண்ணா பல்கலை சார்பில் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் தமிழக திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன் தமிழுக்கு தலைவணக்கம் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்..

அப்போது அவர், "நாம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி.. டாடி..' என்று தான் அழைக்கின்றனர்.. ஆனால் தமிழில் பலருக்கும் அம்மா என்ற வார்த்தை எப்படி உருவானது என்பது தெரியாது...

அம்மா என்பதில் உள்ளிருக்கும், உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' என்னும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' என்னும் மெய் எழுத்தை ரெண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால், 'மா' என்னும் உயிர்மெய் எழுத்தையும் வைத்துள்ளார்கள்.

அதே போன்று தான் அப்பா என்னும் சொல்லும் அமைந்து உள்ளது. இதில் தாய் என்பவள் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்னும் சொல்லில் 'ம்' என்னும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்பொழுதும் வன்மையானவர் என்பதால் 'ப்' என்னும் வல்லின எழுத்து பயன்படுத்த பட்டுள்ளது.. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்..





அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:35 am

பேச்சுக்கு இவை நன்றாக இருக்கும். ஆனால் இது உண்மையாக இருக்காது என்பது என் கருத்து.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 9:43 am

இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Tஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Hஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Iஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Rஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Aஅம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:57 am

Aathira wrote:இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.

நான் இதுவரை என் தாயரை அம்மா என்று அழைத்த்தில்லையே அக்கா. ஆத்தா என்றுதான் கூறி வருகிறோம். ஆனால் இவ்வாறு அழைப்பது இன்று நடைமுறையில் இல்லை. மாறிக் கொண்டே வருகிறது.



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 10:04 am

சிவா wrote:
Aathira wrote:இது பட்டிமண்டபங்களில் உலா வந்த கருத்து. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே.

நான் இதுவரை என் தாயரை அம்மா என்று அழைத்த்தில்லையே அக்கா. ஆத்தா என்றுதான் கூறி வருகிறோம். ஆனால் இவ்வாறு அழைப்பது இன்று நடைமுறையில் இல்லை. மாறிக் கொண்டே வருகிறது.

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை


அது கிராமத்து வழக்கு சிவா. இப்ப அம்மாவே இல்லை. நாலு வார்த்தை ஆங்கிலம் தெரியலைன்னாலும் மம்மி டாடி ன்னுதான் அழக்கனும். அதுவும் மாம், டாட் என்று சொல்பவரே சிறந்த நாகரிகர். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 10:07 am

Aathira wrote:

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை

எப்படி இப்படியெல்லாம்? சோகம்

அது கிராமத்து வழக்கு சிவா. இப்ப அம்மாவே இல்லை. நாலு வார்த்தை ஆங்கிலம் தெரியலைன்னாலும் மம்மி டாடி ன்னுதான் அழக்கனும். அதுவும் மாம், டாட் என்று சொல்பவரே சிறந்த நாகரிகர். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நானும் இனிமேல் மம்மி என்றே அழைக்கிறேன். (அடித்துத் துரத்திவிடுவார்கள்)




அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 12:27 pm

Aathira wrote:

சாப்பாட்டு ராமன் சிவா.... ஆ என்று வாயைத் திறந்து ஆ தா என்று கேட்டு கேட்டு ஆத்தா என்று பழக்கமானதோ!! அய்யோ, நான் இல்லை


சிவா அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Power-Star-Srinivasan
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 30, 2011 2:01 pm


ஆத்தா என்று அழைப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்போதெல்லாம் அம்மாவை பதப்படுத்தப்பட்ட பிணம் ( மம்மி )
என்றும் அப்பாவை வேதாளம் ( டாடி) என்று அழைப்பதுதான் நாகரீகம் என்று வந்துவிட்டது.
பகிர்விற்கு நன்றி லஷ்மண் !



அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 2:10 pm

புதுதமிழ் இலக்கணமா சோகம்


அம்மா என்றாலே ஒரு ஆனந்தம் தான் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா -அர்த்தம் சொல்லும் வார்த்தை  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக