புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
46 Posts - 47%
heezulia
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
17 Posts - 2%
prajai
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
5 Posts - 1%
Jenila
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
4 Posts - 1%
jairam
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கூட்டம் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:15 pm

வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள்

என்னை
வாடா வாடா என்று
வாட்டியதால்
வாடினேன்

ஒரே நாளில்
உதிர்ந்து பூக்கும்
காதல் விதையாய்

பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 03, 2011 5:19 pm

அழகிய வரிகள். புன்னகை
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:19 pm

நன்றி உமா.

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 5:24 pm

"வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள் "

ரசிப்பிற்குரிய எளிமையின் அழகு மிளிரும் வரிகள்...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 5:36 pm

பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரோஜா கூட்டம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:44 pm

anandham jiivni wrote:"வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள் "

ரசிப்பிற்குரிய எளிமையின் அழகு மிளிரும் வரிகள்...

நன்றி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:45 pm

kitcha wrote:
பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது

நன்றி அண்ணா.ஆனால் உயிர்வு தாழ்வு என்ற என்னா இல்லற வாழ்வில் வாரக்கூடாது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 5:49 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது

நன்றி அண்ணா.ஆனால் உயிர்வு தாழ்வு என்ற என்னா இல்லற வாழ்வில் வாரக்கூடாது.

நான் சொன்ன அர்த்தம், வாழ்க்கையில் உயர்வது, தாழ்வது.
இல்லறவாழ்வில் யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் வரக்கூடாது.ஆனால் அந்த குடும்பம் சிறப்பாக அமைவது பெண்களின் கையில் தான் உள்ளது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரோஜா கூட்டம் ...! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:33 pm

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரோஜா கூட்டம் ...! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக