புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ? – ராணி
எவ்வளவு தான் பொருள்களின் விலை ஏறினாலும், மக்களின்
வாழ்க்கைத்தரமும் கூடவே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத்
திகழ்ந்தஇடம் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவும், உஸ்மான் சாலையும்.
இரவுபத்து மணி என்றாலும் கூட மக்கள் நடமாட்டம்
குறையாமல், மின் விளக்குகளால்மினுக்கிக்கொண்டிருந்த் இடங்கள் இவை. தமிழ்
சினிமாவின்நகைச்சுவைக்காட்சிகளில் இடம்பெறும் அளவிற்குப் பிரபலமான
இடம்.அயல்நாட்டுப் பெண்கள் வரை வியந்து பார்த்த நம் சென்னையின் அங்காடித்தெரு.
இதோ, இன்று மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என
அடிப்படை வசதிகள்மட்டுமல்லாமல், மக்களுடனான இணைப்பையும் துண்டித்து விட்டுத்
தவித்துக்கொண்டிருக்கின்றன.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) மற்றும்
மாநகராட்சிக்
குழுவினர் இணைந்து, விதி மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீதான
நடவடிக்கையைத்துவக்கியதாலேயே இந்த நிலைக்கு இவ்விடங்கள்
தள்ளப்பட்டிருக்கின்றன.மொத்தமாக 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்
ஒட்டுமொத்ததெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.
மாநகராட்சி விதிகளின்படி கட்டிடங்களுக்கிடையேயான
இடைவெளி, வாகனங்கள்நிறுத்துமிடம், முறையான அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள்
கட்டியதுபோன்றவற்றில் விதிமீறல்கள் இருந்ததால், 19 கட்டிடங்களுக்கு
சீல்வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைப்
பெருநகரவளர்ச்சிக் குழும (CMDA) விதிகளை மீறும் வகையில் உள்ளதால் 6கட்டிடங்களுக்கு
சீல் வைக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்,ஷோபா ஸ்டோர்ஸ்,ஸ்ரீ
குமரன் தங்க மாளிகை,என்.எஸ். ராமநாதன் நகைக் கடை,உமர்கயாம் உணவகம்,ஸ்ரீதேவி தங்க
மாளிகை,டெக்ஸ்டைல் இந்தியா,காதிம்ஸ்,பாபு ஷூ மார்ட்,மீனாட்சி ரியல் எஸ்டேட்,சரவணா
இனிப்பகம்,அர்ச்சனா ஸ்வீட்ஸ்,சண்முகா ஸ்டோர்ஸ்,ரத்னா ஸ்டோர்ஸ்(2 கிளைகள்),
சாட் வணிக வளாகம்,தி சென்னை சில்க்ஸ்,கேசர் வேல்யூ
அலுவலகம்ஆகியவளாகங்களுக்கும்மற்றும்ஜெ.சுந்தரலிங்கம்,எஸ்.சீனிவாசன்,ராஜரத்தினம்,அழகு,முகமது
சித்திக்,சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
விதி மீறிய கட்டிடங்களால் பொதுமக்களின்
பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுகிறது என்பதால் இந்தக் கட்டிடங்களுக்கு சீல்
வைக்கப்பட்டதாகஅறியப்படுகிறது.மேலும், தீ விபத்து போன்ற விபத்துக்கள்
ஏற்படும்போது,மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதும் அறிந்த
ஒன்றே.
இது பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள்
தெரியுமா?
பாமர மக்கள்,” அய்யோ, கடைய மூடிட்டாங்களே” எனப்
புலம்பிக்கொண்டிருக்க,
மற்றொரு சாரார்,” நல்ல வேளை மூடிட்டாங்க. போக்குவரத்து
நெரிசல்
குறைந்தது” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ரங்கநாதன் தெருவில்
இயங்கிக்கொண்டிருந்தசரவணா ஸ்டோர்ஸில் மட்டும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஆயிரம்
பேர் பொருள்கள் வாங்கிக்கொண்டும்,ஆயிரம் பேர் வெளியேறிக்கொண்டும்,
ஆயிரம்
பேராவது கடையினுள் நுழைந்துகொண்டும் இருந்தனர். அப்படியானால்,
அந்தத்
தெருவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.
இவ்வாறானநிலையில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து.
பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்த எண்ணம் இத்தனை
நாட்களாக அரசுக்குத்
தெரியாமல் போனதா அல்லது இந்த மக்கள் நல அரசு கண்டும்
காணாமல் இருந்ததா
என்பது அவர்களுக்கே வெளிச்சம். எப்படியோ, இப்போதாவது இந்த
எண்ணம்
உதயமானதே.
இவ்வளவிற்கும் அப்பால்,
” நான் இந்த மாசம்
சீட்டுக்கட்டிமுடிச்சுடுவேன்”,
“அப்பாடா, இந்த மாசம் தீபாவளி போனஸ் வரும்”,
“எங்க வீட்டுக்கு இப்போதான் மொத மாச சம்பளம்
அனுப்பப் போறேன்”,
” எங்க அக்கா குழந்தைக்கு இந்த மாசம் நகை
வாங்கணும்”,
” எங்க வீட்டு செலவுக்கு இந்த சம்பளமே பத்தல”
இப்படியான குரல்கள் ரங்கநாதன் தெருவில் ஒலிக்காமலா
இருந்திருக்கும் என எண்ணும்போது தான் கண்கள் குளமாகின்றன.
பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க நினைக்கும் இந்த
அரசு, இவர்களின்
நிலையையும் கொஞ்சம் யோசித்தால் நன்றாகத்தானிருக்கும்.
கடைகளுக்கு
முன்னால் நின்றுகொண்டு,
“இன்றோ நாளையோ கடையைத்
திறந்துவிடுவார்கள்.
நமக்குப் பழையபடியே சம்பளம் கிடைக்கும்”
என நம்பிக்கொண்டிருக்கும் சகோதர,சகோதரிகளின்
வாழ்வில் இந்த அரசு ஒளியேற்றுமா?
ரங்கநாதன் தெரு, ராஜீவ்காந்தி சாலையிலுள்ள
கேளம்பாக்கத்தில் உருவாக்கப்படும் என்பது கூடுதல் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மை
என்பது நிறைவேறிய பின்னரே தெரிய வரும்.
கடவுள் நம்பிக்கையிருந்தால், வணங்கிக் கொள்ளுங்கள்,
ஊர் விட்டு ஊர் வந்து
பிழைப்புத் தேடிய இந்த சகோதர, சகோதரிகளின்
எதிர்காலத்திற்காகவும்.
பொழிவுடன்,
ராணி.
http://moonramkonam.com/2011/11/meendum-uruvaaguma-ranganathan-theru/
எவ்வளவு தான் பொருள்களின் விலை ஏறினாலும், மக்களின்
வாழ்க்கைத்தரமும் கூடவே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத்
திகழ்ந்தஇடம் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவும், உஸ்மான் சாலையும்.
இரவுபத்து மணி என்றாலும் கூட மக்கள் நடமாட்டம்
குறையாமல், மின் விளக்குகளால்மினுக்கிக்கொண்டிருந்த் இடங்கள் இவை. தமிழ்
சினிமாவின்நகைச்சுவைக்காட்சிகளில் இடம்பெறும் அளவிற்குப் பிரபலமான
இடம்.அயல்நாட்டுப் பெண்கள் வரை வியந்து பார்த்த நம் சென்னையின் அங்காடித்தெரு.
இதோ, இன்று மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என
அடிப்படை வசதிகள்மட்டுமல்லாமல், மக்களுடனான இணைப்பையும் துண்டித்து விட்டுத்
தவித்துக்கொண்டிருக்கின்றன.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) மற்றும்
மாநகராட்சிக்
குழுவினர் இணைந்து, விதி மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீதான
நடவடிக்கையைத்துவக்கியதாலேயே இந்த நிலைக்கு இவ்விடங்கள்
தள்ளப்பட்டிருக்கின்றன.மொத்தமாக 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்
ஒட்டுமொத்ததெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.
மாநகராட்சி விதிகளின்படி கட்டிடங்களுக்கிடையேயான
இடைவெளி, வாகனங்கள்நிறுத்துமிடம், முறையான அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள்
கட்டியதுபோன்றவற்றில் விதிமீறல்கள் இருந்ததால், 19 கட்டிடங்களுக்கு
சீல்வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைப்
பெருநகரவளர்ச்சிக் குழும (CMDA) விதிகளை மீறும் வகையில் உள்ளதால் 6கட்டிடங்களுக்கு
சீல் வைக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்,ஷோபா ஸ்டோர்ஸ்,ஸ்ரீ
குமரன் தங்க மாளிகை,என்.எஸ். ராமநாதன் நகைக் கடை,உமர்கயாம் உணவகம்,ஸ்ரீதேவி தங்க
மாளிகை,டெக்ஸ்டைல் இந்தியா,காதிம்ஸ்,பாபு ஷூ மார்ட்,மீனாட்சி ரியல் எஸ்டேட்,சரவணா
இனிப்பகம்,அர்ச்சனா ஸ்வீட்ஸ்,சண்முகா ஸ்டோர்ஸ்,ரத்னா ஸ்டோர்ஸ்(2 கிளைகள்),
சாட் வணிக வளாகம்,தி சென்னை சில்க்ஸ்,கேசர் வேல்யூ
அலுவலகம்ஆகியவளாகங்களுக்கும்மற்றும்ஜெ.சுந்தரலிங்கம்,எஸ்.சீனிவாசன்,ராஜரத்தினம்,அழகு,முகமது
சித்திக்,சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
விதி மீறிய கட்டிடங்களால் பொதுமக்களின்
பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுகிறது என்பதால் இந்தக் கட்டிடங்களுக்கு சீல்
வைக்கப்பட்டதாகஅறியப்படுகிறது.மேலும், தீ விபத்து போன்ற விபத்துக்கள்
ஏற்படும்போது,மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதும் அறிந்த
ஒன்றே.
இது பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள்
தெரியுமா?
பாமர மக்கள்,” அய்யோ, கடைய மூடிட்டாங்களே” எனப்
புலம்பிக்கொண்டிருக்க,
மற்றொரு சாரார்,” நல்ல வேளை மூடிட்டாங்க. போக்குவரத்து
நெரிசல்
குறைந்தது” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ரங்கநாதன் தெருவில்
இயங்கிக்கொண்டிருந்தசரவணா ஸ்டோர்ஸில் மட்டும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஆயிரம்
பேர் பொருள்கள் வாங்கிக்கொண்டும்,ஆயிரம் பேர் வெளியேறிக்கொண்டும்,
ஆயிரம்
பேராவது கடையினுள் நுழைந்துகொண்டும் இருந்தனர். அப்படியானால்,
அந்தத்
தெருவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.
இவ்வாறானநிலையில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து.
பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்த எண்ணம் இத்தனை
நாட்களாக அரசுக்குத்
தெரியாமல் போனதா அல்லது இந்த மக்கள் நல அரசு கண்டும்
காணாமல் இருந்ததா
என்பது அவர்களுக்கே வெளிச்சம். எப்படியோ, இப்போதாவது இந்த
எண்ணம்
உதயமானதே.
இவ்வளவிற்கும் அப்பால்,
” நான் இந்த மாசம்
சீட்டுக்கட்டிமுடிச்சுடுவேன்”,
“அப்பாடா, இந்த மாசம் தீபாவளி போனஸ் வரும்”,
“எங்க வீட்டுக்கு இப்போதான் மொத மாச சம்பளம்
அனுப்பப் போறேன்”,
” எங்க அக்கா குழந்தைக்கு இந்த மாசம் நகை
வாங்கணும்”,
” எங்க வீட்டு செலவுக்கு இந்த சம்பளமே பத்தல”
இப்படியான குரல்கள் ரங்கநாதன் தெருவில் ஒலிக்காமலா
இருந்திருக்கும் என எண்ணும்போது தான் கண்கள் குளமாகின்றன.
பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க நினைக்கும் இந்த
அரசு, இவர்களின்
நிலையையும் கொஞ்சம் யோசித்தால் நன்றாகத்தானிருக்கும்.
கடைகளுக்கு
முன்னால் நின்றுகொண்டு,
“இன்றோ நாளையோ கடையைத்
திறந்துவிடுவார்கள்.
நமக்குப் பழையபடியே சம்பளம் கிடைக்கும்”
என நம்பிக்கொண்டிருக்கும் சகோதர,சகோதரிகளின்
வாழ்வில் இந்த அரசு ஒளியேற்றுமா?
ரங்கநாதன் தெரு, ராஜீவ்காந்தி சாலையிலுள்ள
கேளம்பாக்கத்தில் உருவாக்கப்படும் என்பது கூடுதல் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மை
என்பது நிறைவேறிய பின்னரே தெரிய வரும்.
கடவுள் நம்பிக்கையிருந்தால், வணங்கிக் கொள்ளுங்கள்,
ஊர் விட்டு ஊர் வந்து
பிழைப்புத் தேடிய இந்த சகோதர, சகோதரிகளின்
எதிர்காலத்திற்காகவும்.
பொழிவுடன்,
ராணி.
http://moonramkonam.com/2011/11/meendum-uruvaaguma-ranganathan-theru/
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது.யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது.யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ
உதயசுதா wrote:மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது. யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ
சரியாகக் கணித்துள்ளீர்கள் சுதா! இப்படியும் நடக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம் யோசிக்கவேண்டிய விசியம்தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|