புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
prajai
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mruthun
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_m10உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத் தெளிவு கொள்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 04, 2011 5:48 pm

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிறிதும்கவனம்
சிதறா ததைக் கொள்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறா விதி யாகும்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனச் சதிவலைகள்
போடும் இடியும் புயலும்சேரும்
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் கருமைஎண்ணம்
காணும் உளமிருக்கும்

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 1:14 am

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்
சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 8:51 am

சிறந்த கவிதைப் படைப்புக்கு நன்றி அண்ணா.



உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 05, 2011 12:41 pm

இளமாறன் wrote:உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) 224747944 உள்ளத் தெளிவு கொள்! (கவிதை) 224747944
நன்றிங்க!

சிவா wrote:சிறந்த கவிதைப் படைப்புக்கு நன்றி அண்ணா.
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 05, 2011 2:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 05, 2011 3:05 pm

மரபு கவிதையாக அருமையாய் உள்ளது வாழ்த்துகள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக