புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)
Page 1 of 1 •
ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)
பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்
ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்
அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி
தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி
பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு
ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?
தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்
ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்
பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்
காக்கும் கடவுள்:
நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்
படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)
பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்
ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்
அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி
தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி
பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு
ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?
தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்
ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்
பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்
காக்கும் கடவுள்:
நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்
படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|