புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
77 Posts - 43%
heezulia
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
6 Posts - 3%
prajai
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
4 Posts - 2%
Saravananj
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
3 Posts - 2%
mruthun
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
21 Posts - 4%
prajai
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரோஜா கூட்டம் ...! Poll_c10ரோஜா கூட்டம் ...! Poll_m10ரோஜா கூட்டம் ...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கூட்டம் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:15 pm

வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள்

என்னை
வாடா வாடா என்று
வாட்டியதால்
வாடினேன்

ஒரே நாளில்
உதிர்ந்து பூக்கும்
காதல் விதையாய்

பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 03, 2011 5:19 pm

அழகிய வரிகள். புன்னகை
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:19 pm

நன்றி உமா.

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 5:24 pm

"வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள் "

ரசிப்பிற்குரிய எளிமையின் அழகு மிளிரும் வரிகள்...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 5:36 pm

பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரோஜா கூட்டம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:44 pm

anandham jiivni wrote:"வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள் "

ரசிப்பிற்குரிய எளிமையின் அழகு மிளிரும் வரிகள்...

நன்றி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 5:45 pm

kitcha wrote:
பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது

நன்றி அண்ணா.ஆனால் உயிர்வு தாழ்வு என்ற என்னா இல்லற வாழ்வில் வாரக்கூடாது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 5:49 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

கவிதை அருமை, இல்லற வாழ்வில் ஆண் உயர்வதிலும், தாழ்வதிலும் பெண்ணின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது

நன்றி அண்ணா.ஆனால் உயிர்வு தாழ்வு என்ற என்னா இல்லற வாழ்வில் வாரக்கூடாது.

நான் சொன்ன அர்த்தம், வாழ்க்கையில் உயர்வது, தாழ்வது.
இல்லறவாழ்வில் யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் வரக்கூடாது.ஆனால் அந்த குடும்பம் சிறப்பாக அமைவது பெண்களின் கையில் தான் உள்ளது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரோஜா கூட்டம் ...! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:33 pm

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரோஜா கூட்டம் ...! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக