புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
80 Posts - 50%
heezulia
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
64 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
4 Posts - 3%
vista
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
mini
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
Anthony raj
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
balki1949
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
437 Posts - 58%
heezulia
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
262 Posts - 35%
mohamed nizamudeen
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
23 Posts - 3%
prajai
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
10 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
4 Posts - 1%
mini
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
4 Posts - 1%
vista
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தனிமை .........


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 6:08 pm

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு தனிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்?


கேள்விகளை இதுமாதிரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும்போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கப்படுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள்? இருப்பார்கள். ஆனால் இவர்கள் மனம் விட்டுப் பேசினால் தானே. பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக்கூட அவ்வப்போது விசாரித்துக் கொள்வார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவர்களின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேசமாட்டார்கள். இதுமாதிரியான அணுகுமுறைகளில் ஒரு நாள் திடீரென பிரச்சினை வெடித்து கடைசியில் அமளிதுமளியில் கொண்டு விட்டுவிடும். அதோடு இவர்களால் ஒட்டுமொத்த குடும்பமும் மீட்பு இல்லாமல் அவதிப்படுகிற நிலைமையும் ஏற்பட்டு விடக்கூடும் சிலர் இருக்கிறார்கள்.

பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் விஷயம் இருக்கும். எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவையில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாராம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுப்புது பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவர்களால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்கென்றே எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கணவன்-மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரண அமைதி குடிகொண்டிருக்கும். கலகலப்புக்கு மவுனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.
நன்றி தினசரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 6:14 pm

தனிமை என்பது கொடுமையான விஷயம். கழிந்த நோன்பு பெருநாளைக்கு 4நாட்கள் தனிமயாக இருந்து போரடித்ததனால்தான் இந்த பெருநாளைக்கு பணம் போனாலும் பரவா இல்லைன்னு ஊர் போறேன்.

நல்ல கருத்துக்கள் சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:38 pm

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 3:48 pm

தனிமையை விரும்பும் எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது,ஒருவன் அவனைப் பற்றி, உள்மனதைப் பற்றி ஆன்மீக வழியில் தெரிந்து கொள்ள தனிமை தான் தேவைப் படுகிறது.சில விசயங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் தனிமையில் இருக்கும் போதுதான் வெளிப்படுகின்றன,புரிகின்றன .

நானும் தனிமை விரும்பிதான், எத்தனை மணி நேரம் என்றாலும் எந்தவித பொழுது போக்கு ஊடகங்கள் இல்லாவிட்டாலும் என்னால் ஒரே ரூமிற்குள் இருக்கமுடியும்.நான் அப்படித் தான் இருக்கிறேன் இங்கே.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் தனிமை ......... Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:57 pm

kitcha wrote:தனிமையை விரும்பும் எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது,ஒருவன் அவனைப் பற்றி, உள்மனதைப் பற்றி ஆன்மீக வழியில் தெரிந்து கொள்ள தனிமை தான் தேவைப் படுகிறது.சில விசயங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் தனிமையில் இருக்கும் போதுதான் வெளிப்படுகின்றன,புரிகின்றன .

நானும் தனிமை விரும்பிதான், எத்தனை மணி நேரம் என்றாலும் எந்தவித பொழுது போக்கு ஊடகங்கள் இல்லாவிட்டாலும் என்னால் ஒரே ரூமிற்குள் இருக்கமுடியும்.நான் அப்படித் தான் இருக்கிறேன் இங்கே.
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி

தூக்கம் இரவு மட்டுமே,பகலில் அல்ல சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் தனிமை ......... Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:08 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி

தூக்கம் இரவு மட்டுமே,பகலில் அல்ல சிரி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக