புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
3 Posts - 8%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?




[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:27 pm

எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அக்கா !

நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:31 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:44 pm

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 3:46 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?

அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.









கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 5:58 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 6:01 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:02 pm

அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக