ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சொன்ன முதல் கவிதை

+16
சுரேஷ்விக்கி
பூவன்
சிவா
அருண்
ஹர்ஷித்
ஷீ-நிசி
அப்துல்லாஹ்
ஸ்ரீஜா
jbalasubramanian
முரளிராஜா
ஹாசிம்
அப்புகுட்டி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty ம்மா..........

Post by ரேவதி Fri Mar 04, 2011 1:04 pm

First topic message reminder :

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lo




அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை... ..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!




- நன்றி praveenu.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ரேவதி Tue Jun 14, 2011 12:16 pm

முரளிராஜா wrote: நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 224747944 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ரேவதி Thu Jun 23, 2011 12:56 pm

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 1:00 pm

அருமையான கவிதை ரேவதி


Last edited by முரளிராஜா on Thu Jun 23, 2011 1:16 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by jbalasubramanian Thu Jun 23, 2011 1:12 pm

ரேவதி அம்மாவிற்கான உங்கள் வரிகளும், பாடவும் வெகு அழகு. வாழ்த்துக்கள்

"அம்மா" உச்சரிக்கும் போதே
உள்ளதில் உற்சாகம் எடுக்கிறதே
இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க
நீ காட்டும் அதீத அன்புதனை அடைக்க
ஒரு முறையேனும் இருந்து விடுகிறேன்
உனக்கும் அன்னையாய் !!!


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ரேவதி Thu Jun 23, 2011 1:13 pm

jbalasubramanian wrote:ரேவதி அம்மாவிற்கான உங்கள் வரிகளும், பாடவும் வெகு அழகு. வாழ்த்துக்கள்

"அம்மா" உச்சரிக்கும் போதே
உள்ளதில் உற்சாகம் எடுக்கிறதே
இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க
நீ காட்டும் அதீத அன்புதனை அடைக்க
ஒரு முறையேனும் இருந்து விடுகிறேன்
உனக்கும் அன்னையாய் !!!

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 2825183110 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ஸ்ரீஜா Thu Jun 23, 2011 2:40 pm

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by அப்துல்லாஹ் Thu Jun 23, 2011 2:42 pm

மிகவும் சிறந்த சிந்தனை வரிகளில்...நன்றி சகோதரி நல்ல பதிவு...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Aநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Bநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Dநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Uநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Aநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:31 pm

அம்மாவிற்கென்ன கவிதை படைத்திட முடியும்..

அம்மா அவள் ஒரு நடமாடும் தெய்வம்
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty நான் சொன்ன முதல் கவிதை

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 10:41 am

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

எனுடைய facebook தளதிலிருந்து
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by ரேவதி Thu Nov 03, 2011 10:55 am

இந்த கவிதை ஏற்கனவே இருக்கு அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Empty Re: நான் சொன்ன முதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum