புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
Page 1 of 1 •
தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667184- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, நவ 2-
திருச்சியை அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களது 4-வது மகன் சுரேஷ்குமார் தொழில் அதிபர். இவர் தனது தாயார் தன பாக்கியம் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் தனபாக்கியம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது நினைவாக துறையூரில் கோவில் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளார். இக்கோவில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைத்துள்ளார்.
கோவிலின் நடுவில் தாயார் தனபாக்கியத்தின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க சுரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் போது,
எனது தாய் என் மீது காட்டிய பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்தான் நான் அறிந்த தெய்வம். அவருக்கு நான் சேமித்து வைத்துள்ள பணத்தில் கோவில் கட்டி வருகிறேன். இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளேன். என் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு எனது மனைவி சாவித்ரி உதவியாக இருக்கிறார்.
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தாயை தெய்வமாக வழிபட வேண்டும். தாய்தான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் பாசம் காட்டுவார். தாயை உயர்வாக மதிக்கும் அனைத்து குழந்தைகளும் வாழ்வில் நிச்சயம் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் திறக்கப்பட்ட பிறகு தாயாரின் சிலைக்கு பூஜை நடத்தி வழிபடவும் சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
மாலைமலர்
திருச்சியை அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களது 4-வது மகன் சுரேஷ்குமார் தொழில் அதிபர். இவர் தனது தாயார் தன பாக்கியம் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் தனபாக்கியம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது நினைவாக துறையூரில் கோவில் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளார். இக்கோவில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைத்துள்ளார்.
கோவிலின் நடுவில் தாயார் தனபாக்கியத்தின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க சுரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் போது,
எனது தாய் என் மீது காட்டிய பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்தான் நான் அறிந்த தெய்வம். அவருக்கு நான் சேமித்து வைத்துள்ள பணத்தில் கோவில் கட்டி வருகிறேன். இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளேன். என் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு எனது மனைவி சாவித்ரி உதவியாக இருக்கிறார்.
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தாயை தெய்வமாக வழிபட வேண்டும். தாய்தான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் பாசம் காட்டுவார். தாயை உயர்வாக மதிக்கும் அனைத்து குழந்தைகளும் வாழ்வில் நிச்சயம் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் திறக்கப்பட்ட பிறகு தாயாரின் சிலைக்கு பூஜை நடத்தி வழிபடவும் சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
மாலைமலர்
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667185- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667274- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த 5 கோடியில் முதியோர் இல்லம் ஆரம்பித்து ,குறைந்தது 100 ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாமே
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667324- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதானே.முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டாம் இருக்கிற முதியோர் இல்லங்களுக்கும்,அநாதை இல்லங்களுக்கும் கொடுத்தாலே அவர்கள் பல வருஷ காலம் எந்த தடையும் இன்றி நன்றாக இருப்பார்களே.KESAVAN wrote:இந்த 5 கோடியில் முதியோர் இல்லம் ஆரம்பித்து ,குறைந்தது 100 ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாமே
தன் தாய் தந்தை இருக்கும்போது அவர்களை தெய்வமாக கொண்டாடுங்கள்.உயிரை விட்ட பின் கோயில் கட்டி ஒரு புண்ணியமும் இல்லை.
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667371 முதியோர் இல்லங்கள் அமைத்துப் பராமரிப்பது அரசின் கடமை.. தனியார் தன்னார்வத் தொண்டாக செய்தால் நன்று. இல்லையேல் வற்புறுத்த இயலாது..
சிதம்பரத்தின் இச்செயல், தாய்மையை சிறப்பிக்கவும், மற்றவர்கள் கோவில் கட்டாவிட்டாலும், முதியோர் இல்லங்களில் தள்ளிவிடாமல் இருக்கவும் செய்யுமானால் அது மிகப்பெரிய விஷயம்..
பாராட்டுகள் சிதம்பரம்..!
சிதம்பரத்தின் இச்செயல், தாய்மையை சிறப்பிக்கவும், மற்றவர்கள் கோவில் கட்டாவிட்டாலும், முதியோர் இல்லங்களில் தள்ளிவிடாமல் இருக்கவும் செய்யுமானால் அது மிகப்பெரிய விஷயம்..
பாராட்டுகள் சிதம்பரம்..!
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#667382பணம் படைத்தவர்களின் பாசம் இப்படித்தான் வெளிப்படும். ஆனால் இதுதான் உண்மையான பாசமா? பணம் இல்லாதவன் தாயின் மீது பாசம் வைப்பதில்லையா? இந்தச் செய்திக்கு முன்னுரிமை கொடுத்தது தவறு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|